ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து: இருவர் படுகாயம்
ஹட்டன்,கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பூ சந்திக்கு அருகில் இடம்பெற்ற லொறி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் சிகிச்சைக்காக, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று (22) இரவு 11.00 மணியளவில்...
சமூக ஊடகங்களில் போலி பொலிஸ் அடையாளங்களைக் கொண்டு நிதி மோசடிகள்: பொலிஸார் எச்சரிக்கை
போலியாக உருவாக்கப்பட்ட அல்லது திருடப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் போலி கணக்குகளைப் பயன்படுத்தி, சமூக ஊடகத் தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை...
ஈரானுடனான போர் பதற்றத்துக்கு மத்தியில் சவூதியுடன் அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திட்டது அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் சிவில் அணுசக்தித் திட்டத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்க எரிசக்தித் திணைக்களத்தின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் "அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு...
மலேசியாவில் இலங்கை தொழிலதிபர் கைது: ஏமாற்றப்பட்ட பெண் மீட்பு: மேலும் அறுவருக்கு தடுப்பு காவல்
தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணியாற்ற வைத்த குற்றத்துக்காக மலேசியாவில் இலங்கையைச் சேர்ந்த ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, இதில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பெண் ஒருவர் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
சிலாங்கூர், ஜெஞ்சாரோம் (Jenjarom) பகுதியில் மலேசிய குடிவரவுத்...
மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ரூ. 400 இற்கு பதில் ரூ. 550 வசூலித்த வைத்தியசாலைக்கு ரூ. 30 லட்சம் அபராதம்
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக, முழுமையான இரத்த (FBC) பரிசோதனைக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்ததை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு 3 மில்லியன் ரூபா (30 லட்சம்)...
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (23) அதிகாலை பாரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், மரம் அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து வழமைபோல் இடம்பெற்றுவருகின்றது.
ஹட்டன்...
செம்மணியில் மேலும் நான்கு எலும்புக்கூடுகள் – இதுவரை 471 அடையாளம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதன்கிழமை புதிதாக 4 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 11 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில்...
சஜித் – ரணில் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சிகள் இன்று சந்திப்பு: மனோ, ஜீவனும் பங்கேற்பு
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராகப் பாரிய அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...
பன்வில அருவிக்கு அருகில் புகைப்படம் எடுக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் விழுந்து பலி
கண்டி, - தெல்தெனிய, பன்விலை பகுதியில் உள்ள அருவிக்கு அருகில் புகைப்படம் எடுக்க முயன்றபோது 13 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள் விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்விலையில் உள்ள நக்கிள்ஸ்வத்த (Knuckleswatta)...













