வடக்கு காணி பிரச்சினை: 23 ஆம் திகதி விசேட கூட்டம்!
காணி விவகாரம் தொடர்பில் மே 23 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது என காணி அமைச்சர் லால்காந்த தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமா அதிபர், அரசாங்க அதிகாரிகள்...
மாகாணசபைத் தேர்தல் எப்போது?
மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்தும் அரசாங்கத்தின் திட்டம் மாறாது என்று ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கான வாக்கு வங்கி சரிந்துள்ளதால், மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முடிவை...
சீனாவுடன் வர்த்தக ரீதியாக நெருங்கும் பாகிஸ்தான்!
சீனாவும், பாகிஸ்தானும் வர்த்தக தொடர்புகள், முதலீட்டு விவகாரங்களில் ஆழமான நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இதன்மூலம் சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை விரிவாக்கம் செய்ய வியூகம் வகுத்திருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த...
வர்த்தமானி அறிவித்தல் உடன் மீளப்பெறப்பட வேண்டும்
வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர்...
பொசொன் நிகழ்விற்கு முழு அரச அனுசரனை
2025 ஆம் ஆண்டு முழு அரச அனுசரனையுடன் பொசொன் தினத்தை நடத்துவது தொடர்பில்,மிஹிந்தலை ராஜமஹா விகாராதிபதி வண. வலவாஹெங்குனுவெவே தம்மரத்தன தேரர் அரசாங்கத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.
2025 பொசொன் நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில்...
நான் வசூல்ராஜா எம்பிபிஎஸ்!
"அமைச்சர் (ராமலிங்கம் சந்திரசேகர்) என்னை வசூல் ராஜா எனக் கூறியுள்ளார். நான் வசூல் ராஜா மட்டும் அல்ல, வசூல் ராஜா எம்பிபிஎஸ் என போட்டுக்கொள்ளுங்கள்." -என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
உணவு பொருட்கள் நிறுத்தம்: காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம்!
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.
காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர்....
வடக்கு மக்களின் காணிகளை சுவீகரிக்கும் திட்டம் இல்லை!
வடக்கு மக்களின் காணிகளை சுவீகரித்து அவற்றை வேறு நபர்களுக்கு வழங்க வேண்டிய தேவைப்பாடு அரசாங்கத்துக்கு கிடையாது என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கரையோர பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி...
விபத்தில் மாணவி பலி: முல்லைத்தீவில் சோகம்!
முல்லைத்தீவு, கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவிமீது பட்டா ரக வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (21) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் 8 வயதான மாதீஸ்வரன் நர்மதா என்பவரே இவ்வாறு...












