வடக்கு மக்களின் காணிகளை சுவீகரிக்கும் திட்டம் இல்லை!
வடக்கு மக்களின் காணிகளை சுவீகரித்து அவற்றை வேறு நபர்களுக்கு வழங்க வேண்டிய தேவைப்பாடு அரசாங்கத்துக்கு கிடையாது என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கரையோர பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி...
விபத்தில் மாணவி பலி: முல்லைத்தீவில் சோகம்!
முல்லைத்தீவு, கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவிமீது பட்டா ரக வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (21) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் 8 வயதான மாதீஸ்வரன் நர்மதா என்பவரே இவ்வாறு...
மலையகத்தில் விபத்துகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு வேலி!
மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் GALVANIES பூசப்பட்ட பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள்...
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவே இல்லை!
இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடக்கவே இல்லை. கனடா அல்ல உலகில் எந்த நாடு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம் - வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தனியார்...
ஈரான்மீது தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: ஆட்டம் காணும் உலக சந்தை!
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இஸ்ரேலுக்கும் மற்றும் பாலஸ்தீனைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த...
ஆசியாவில் மீண்டும் கொரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு!
ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
தற்போது பரவி வரும்...
மின்சாரம் தாக்கி சிறுமி பலி: கம்பளையில் துயரம்!
கம்பளை, வெலம்பொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவிலகந்த எனும் பகுதியில் 12 வயது சிறுமியொருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
கண்டியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
குரங்கு...
இனவாதம் பேசும் தமிழ்க் கட்சிகள்!
தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் தமிழ்க் கட்சிகள் அதனை பாதுகாப்பதற்குரிய திட்டங்களை முன்வைக்காமல், காவாளித்தனமான அரசியலை முன்னெடுத்து, இனவாதம் பேசிவருகின்றன - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...
நீதி வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதி!
இன அழிப்பு தொடர்பில் இந்த ஆட்சியின் கீழ் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே. கடந்தகால ஆட்சியாளர்களைப்போலவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் யுத்த வெற்றியை கொண்டாடுகின்றார் - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...













