முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மக்கள் பங்கேற்புடன்- உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது.
முற்பகல் 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப்பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் முற்பகல் 10.29 க்கு...
அரசின் செயற்பாடுகள் குறித்து தமிழர்கள் அதிருப்தி!
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கில் தமிழ் மக்கள் திருப்தி அடையவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான...
115 பேரடங்கிய உயர்மட்ட குழுவுடன் இலங்கை வருகிறார் சீன வர்த்தக அமைச்சர்!
சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
சர்ச்சைக்குரிய புதிய அமெரிக்க வரி கட்டணக்...
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.
" எங்கள்...
என்பிபி இடதுசாரி அரசாங்கமா? விமலுக்கு வந்த சந்தேகம் இது…!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயற்படுகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில்...
மரக்கறி விலைப்பட்டியல் (18.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: குட்டி சபைகளில் எதிரணி ஆட்சி மலரும்!
நாட்டு மக்களுக்குத் தேவையான உப்பைக் கூட இந்த அரசாங்கத்தால் வழங்க முடியாதுபோயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
" நாட்டில் தற்போது வினைதிறன் அற்ற அரச நிர்வாகமே காணப்படுகின்றது. தற்போதைய ஆட்சியாளர்கள் பேசுவதில் மிகவும்...
இந்தியாவுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் தயார்!
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் விருப்பம்...
செம்மணியில் 3 அடி ஆழத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு
செம்மணியில் 3 அடி ஆழத்தில்
மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு
பாரிய புதைகுழியாக இருக்கலாம் என்று அச்சம்
மழை காரணமாக அகழ்வுப் பணி இடைநிறுத்தம்
யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி...
தேசிய மக்கள் சக்திக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை!
" ஜே.வி.பியினருக்கும், தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நாம் சிறப்பாகவே இணைந்து பயணித்துவருகின்றோம்." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...













