வாக்கு வேட்டைக்காகவே கனடாவில் இனவழிப்பு நினைவகம்!
"வாக்கு வேட்டைக்காகவே கனடா, பிரம்டன் மேயரால் இனவழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழியை அவர் நிறைவேற்றியுள்ளனர். " - என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
" பிரம்டன் பகுதியில்...
நான் மஹிந்தவின் மகன்: அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியேன்!
"நான் மஹிந்த ராஜபக்சவின் மகன். எனவே, அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து ஒருபோதும் அரசியல் முடிவுகளை எடுக்கப்போவதில்லை." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஜே.வி.பியின் 60 ஆவது...
ஐக்கிய மக்கள் சக்திக்குள் மாற்றம் அவசியம்!
ஐக்கிய மக்கள் சக்தி அடுத்து ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய பலம் மிக்க சக்தியாக உருவாக வேண்டும். அதற்கு கட்சிக்குள் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டவர்களுக்கு கட்சியில் மேலும் உயர்வடைவதற்கான வாய்ப்புக்களை...
மரக்கறி விலைப்பட்டியல் (17.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வடகிழக்கில் தமிழ்க் கட்சிகள் இணைந்து கூட்டாட்சி!
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளன.
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி...
வடக்கு முதல்வராக களமிறங்கும் சுமந்திரன்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளார் என்று அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினாக...
டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல்
டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (மே 16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் முதன்மை அபிவிருத்தி துறையான...
உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் வெடிக்கும்!
"வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும். தவறினால் மறுநாள் 29 ஆம் திகதி தொடக்கம் நாட்டை மட்டுமல்ல உலகையே...
மீண்டும் கொரோனா: சிங்கப்பூர், ஹாங்காங்கில் பாதிப்பு!
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்...
மலையக தமிழர்களுக்கு காணி உரிமை வழங்குக!
இலங்கையின் மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு அனுர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத தேசத்தில்...













