ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!

0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்த நிலையிலேயே மேற்படி அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனால், மேற்படி...

அரசுடன் இணையமாட்டேன்: என்வழி தனிவழி!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி தன்னை அழைக்கவில்லை எனவும், அவ்வாறு அழைப்புவந்தால்கூட இணையத்தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார். " இடதுசாரி...

பருத்தித்துறை வாள்வெட்டுச் சம்பவம்: 4 சந்தேகநபர்களும் பொலிஸில் சரணடைவு!

0
யாழ். பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த எஞ்சிய 4 சந்தேகநபர்களும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். கடந்த ஜனவரி 15 ஆம் திகதி பிற்பகல் பருத்தித்துறை - கொட்டடிப் பகுதியில்...

தமிழ் மக்கள் தாய் மொழியில் சேவையைப் பெற நடவடிக்கை

0
"தமிழ் மக்கள் அவர்களது தாய் மொழியில் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை கவலைக்குரியதாகும். எனவே, தமிழ் மொழி பேசுவோர் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழி அறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை...

மரக்கறி விலைப்பட்டியல் (06.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம்

0
2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம்...

பொருளாதாரம் ஸ்தீரமடைந்த பின்பே அரசமைப்பு மறுசீரமைப்பு இடம்பெறும்!

0
" பொருளாதாரப் பிரச்சினைக்கே தற்போது முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரம் ஓரளவு ஸ்தீரத்தன்மைக்கு வந்த பிறகு அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெறும்." என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை...

யாழில் 104 கி.கி கேரளா கஞ்சாவுடன் 3 பேர் கைது

0
யாழ்ப்பாணத்தில் 104 கி.கி கேரளா கஞ்சாவுடன் மூவர் பொலிஸாரினால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து இரண்டு படகுகளில், யாழ்ப்பாணம் உதயபுரம் கடற்கரை பகுதிக்கு கஞ்சா போதைப்பொருள் கடத்தி வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு...

ஈரான் என்ற நாடே இருக்காது: ட்ரம்ப் எச்சரிக்கை

0
" ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது." என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கடந்த நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு,...

எம்.பிக்களுக்கான உணவுக் கட்டணம் 4 மடங்கால் அதிகரிப்பு!

0
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) முதல் தங்களது உணவுக்காக ரூ. 2000 செலுத்த வேண்டும்.நாடாளுமன்றத்தில் உணவுகளின் விலையானது இம்மாதம் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது. அதன்படி, இம்மாதத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (05)...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...