ஈரான்மீது தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: ஆட்டம் காணும் உலக சந்தை!
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இஸ்ரேலுக்கும் மற்றும் பாலஸ்தீனைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த...
ஆசியாவில் மீண்டும் கொரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு!
ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
தற்போது பரவி வரும்...
மின்சாரம் தாக்கி சிறுமி பலி: கம்பளையில் துயரம்!
கம்பளை, வெலம்பொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவிலகந்த எனும் பகுதியில் 12 வயது சிறுமியொருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
கண்டியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
குரங்கு...
இனவாதம் பேசும் தமிழ்க் கட்சிகள்!
தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் தமிழ்க் கட்சிகள் அதனை பாதுகாப்பதற்குரிய திட்டங்களை முன்வைக்காமல், காவாளித்தனமான அரசியலை முன்னெடுத்து, இனவாதம் பேசிவருகின்றன - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...
நீதி வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதி!
இன அழிப்பு தொடர்பில் இந்த ஆட்சியின் கீழ் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே. கடந்தகால ஆட்சியாளர்களைப்போலவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் யுத்த வெற்றியை கொண்டாடுகின்றார் - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...
அர்ச்சுனா வசூல் மன்னன்: சபையில் கடும் சொற்போர்!
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் இடையில் சபையில் நேற்று கடும் சொற்போர் மூண்டது.
இருவரும் சரமாரியாக விமர்சனக் கணைகளைத் தொடுத்துக்கொண்டனர். இதனால் சபையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று...
மரக்கறி விலைப்பட்டியல் (21.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போர் வீரர்களை மக்கள் மறக்கமாட்டார்கள்: மஹிந்த
அரசாங்கம் கைவிட்டாலும், தேசிய போர் வீரர் நினைவு தினத்தை நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். அதனை அவர்கள் நிச்சயம் அனுஷ்டிப்பார்கள் - என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
போர் முடிவடைந்து 16 வருடங்கள்...
அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை நேரில் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர்
அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை
நேரில் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர்
- தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின்...
பதுளையில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்!
பதுளை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளை அமுல்வல்பிட்டிய பகுதியை சேர்ந்த குறித்த சகோதரர்கள் இருவருக்கிடையே இருந்து வந்த நீண்ட நாள் பகை...













