மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) மாலை நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,...
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாவின் ஆதரவு யாருக்கு?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெயரிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கே கோட்டாபய ராஜபக்ச ஆதரவு வழங்குவார்கள் - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணி ஊடாக வியத்கம...
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணில் கருத்து கணிப்பு
எதிர்வரும் ஜுலை முதல் வாரத்தில் கிடைக்கப்பெறும் கருத்து கணிப்பை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எடுப்பார் - என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
கும்பாபிஷேகத்துக்கு வந்த பக்தர்களின் நகைகளை களவாடிய யுவதி கைது!
யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அடியார்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னாதிட்டி காளி கோயில் இந்து இளைஞர்களின்...
13 ஐ அமுல்படுத்துவேன்: சஜித் உறுதி
“ பல்வேறு தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு பொய்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே கூறிவருகின்றது. சர்வதேச தொழிலாளர் தினத்தன்றும்...
பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி யாழில் போராட்டம்
பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம்...
டலஸ் சஜித் அணியுடன் சங்கமம்?
நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சரித ஹேரத் ஆகியோர் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைவார்கள் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன எனவும், விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை...
விபத்தில் இருவர் காயம்!
பதுளை, பண்டாரவளை வீதியில் கும்பல்வெல பகுதியில் இன்று (9) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வேனொன்றும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆட்டோ ஓட்டுநரும், ஆட்டோவின் பின்பகுதியில் பயணித்த பயணியொருவருமே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள்...
வனப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!
மஹியங்கனை, அல்ஹேனத்தலாவ வனப்பகுதியில் கடந்த சில காலமாக பாரியளவிலான கசிப்பு உற்பத்தி செய்த இடத்தை சுற்றிவளைத்து 20,000 மில்லிலிட்டர் கசிப்பு மற்றும் 850,750 மில்லிலிட்டர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்...
பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் நால்வரை இஸ்ரேல் இராணுவம் மீட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், 250 பேரை பணயக்...