வடக்குக்கு சென்று வாக்கு கேட்கும் உரிமை அநுரவுக்கு கிடையாது
இலங்கை, இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாணசபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்கு சென்று வாக்கு கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால் எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது. ஏனெனில் அனைத்து...
உங்களுக்கு இன்னும் வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையா?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி நாளையுடன் (14) நிறைவுபெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 80 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி...
மரக்கறி விலைப்பட்டியல் (13.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பிரேமதாச உயிருடன் இருந்தால் ரணிலையே ஆதரித்திருப்பார்
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உயிருடன் இருந்திருந்தால் அவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரித்திருப்பார் என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ சஜித்துக்கு ஆதரவளித்து...
50 ரூபாவை பெற்றுக்கொடுக்க முதுகெலும்பில்லாமல் இருந்தவர்களே 1,350 ஐ விமர்சிக்கின்றனர்
நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தோட்ட தொழிலாளர்களுக்கு 50ரூபாயினை பெற்றுக்கொடுக்க வக்கில்லாதவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களை எப்படி சிறுதோட்ட உரிமையாளர்கலாக மாற்றுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை...
மலையக தியாயங்களுக்கு அஞ்சலி
இந்தியாவிலிருந்து இலங்கை வந்திருக்கும் இந்தியா தமிழ்நாடு இதயக்கனி பத்திரிக்கையின் ஆசிரியர் விஜயன் மலையக தியாகிகளுக்கு என நுவரெலியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில்அஞ்சலி செலுத்தினார்.
அநுரவால் 10 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற முடியாது: ஆளுங்கட்சி எம்.பி. கணிப்பு
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியானது என்றும், இந்த நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் எந்த ஒரு தீர்மானத்தையும் எடுக்காமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும்...
வடக்கு, கிழக்கு, மலையகம் சஜித்துக்குதான்…!
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் செப்டம்பர் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா...
மடூல்சீமை பகுதியில் மோதல்: ஒருவர் படுகாயம்
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீகாகியூல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய பகுதியில் இன்று மாலை இரு நபர்களுக்கு இடையிலான வாக்குவாதத்தின்...
பச்சிளம் குழந்தை கொலை: மலையகத்தில் பயங்கரம்!
லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயரொன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத...













