ஹிருணிக்கா இராஜினாமா!
ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
எனினும், கட்சியின் உறுப்புரிமையில் அவர் நீடிப்பார். ஐக்கிய...
மலையக மக்கள் பேராதரவை வழங்குவார்கள்: ஜனாதிபதி நம்பிக்கை
பொதுத்தேர்தலின்போது மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பேராதரவு எமக்கு கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
“...
சீரற்ற காலநிலையால் கொழும்பு, கம்பஹாவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
கொழும்பு,கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 30 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே பெருமளவானோர்...
பொன்சேகாவுக்கு NPP கதவடைப்பு!
பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டாலும் அது வெற்றியளிக்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
பதுக்கப்பட்ட அரச வாகனம் நுவரெலியாவில் மீட்பு!
நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வாகனம் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதியொருவரின் சகோதரர் வீட்டிலிருந்து நேற்று (12) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள்...
ஈரான்மீது இஸ்ரேல் சைபர்போர் தொடுப்பு!
இஸ்ரேல் உளவுத் துறையின் சைபர் தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. குறிப்பாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு ரகசியங்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை...
196 ஆசனங்களுக்காக 8,353 பேர் போட்டி!
நாடாளுமன்றத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் 196 ஆசனங்களை மக்கள் வாக்குமூலம் கைப்பற்றுவதற்காக அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக்குழுக்களில் இருந்தும் 8 ஆயிரத்து 353 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக...
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!
இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமேல், மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...
மரக்கறி விலைப்பட்டியல் (13.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
குழந்தை உட்பட மூவர் ரயில் மோதி மரணம்!
ரயில் மோதி குழந்தை உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவம் களுத்துறையில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே மேற்படி மூவரும் உயிரிழந்தனர்.
இருவர் சம்பவ...













