தோட்ட மக்கள் குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் ஜே.வி.பி.!
“ எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவதோடு பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் விடிவு காலம் ஏற்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில்...
அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விளாசித்தள்ளிய ஜனாதிபதி!
டி.எஸ். சேனநாயக்கவும் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காக ஸ்தாபித்த ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காக அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் பங்காற்ற ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டிற்காக ஒன்றுபடுகையில்...
திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இலங்கை மலையகத் தமிழ் மக்களின் ஜனாதிபதி வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜா வின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் செப் 7 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நுவரெலியா...
போதைப் பொருள் கடத்தல் காரர்களின் பின்னணியில் அரசியல்
நாட்டில் இன்று பெருமளவான போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகளே இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் சாம்ராட்யம் அடியோடு துடைத்தெறியப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
போதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்படும் பணம்தான் இன்று...
மாயமான 4 மலையக மாணவர்கள் ராகமயில் மீட்பு!
நோர்வூட் வென்சர் தோட்டத்தில் வசிக்கும் நான்கு பாடசாலை மாணவர்கள் கடந்த 4 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயிருந்த நிலையில் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
தரம் 10 இல் கல்வி...
உர மூடையின் விலை 4 ஆயிரம் ரூபாவால் குறைப்பு
விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 50 கிலோ எடையுள்ள அனைத்து வகையான உர மூடையின் விலையையும் 4000 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம்...
தபால் மூல வாக்களிச்சென்ற ஆசிரியர்களுக்கு பதிவு புத்தகத்தில் சிவப்பு கோடடித்த அதிபர்
தபால் மூல வாக்களிப்புகளுக்காகச் சென்ற தனது கல்லூரி ஆசிரியர்கள் சிலருக்கு அவர்களது பாடப்பதிவு புத்தகத்தில் சிவப்பு கோடடித்தது மாத்திரமல்லாது பாடவேளையில் ஆசிரியர் வகுப்பில் இல்லை என அதிபர் ஒருவர் எழுதிய சம்பவம் குறித்து...
விக்கியை யாழில் வறுத்தெடுத்த அநுர!
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா? என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.
அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், 'அநுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு...
ரணிலை அறிந்துகொள்வோம்: நாளை முதல் சூறாவளி பிரச்சாரம்!
சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் "ரணிலை அறிந்து கொள்வோம்" எனும் பிரச்சார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் நாளை (07) காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
09 மாகாணங்கள், 160...












