196 ஆசனங்களுக்காக 8,353 பேர் போட்டி!
நாடாளுமன்றத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் 196 ஆசனங்களை மக்கள் வாக்குமூலம் கைப்பற்றுவதற்காக அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக்குழுக்களில் இருந்தும் 8 ஆயிரத்து 353 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக...
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!
இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமேல், மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...
மரக்கறி விலைப்பட்டியல் (13.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
குழந்தை உட்பட மூவர் ரயில் மோதி மரணம்!
ரயில் மோதி குழந்தை உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவம் களுத்துறையில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே மேற்படி மூவரும் உயிரிழந்தனர்.
இருவர் சம்பவ...
பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை, பணம் திருட்டு!
யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண்...
7 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பணிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், பிணைமுறி விவகாரம் உட்பட முக்கிய சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரப்பட்டுள்ள சம்பவங்கள்...
மீண்டும் மிரட்டுகிறது ஈரான்
மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் வளைகுடா அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்...
சீரற்ற காலநிலையால் 24,492 பேர் பாதிப்பு: உடன் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள...
அம்பாந்தோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்ட ராஜபக்சக்கள்!
இலங்கையில் 1936 ஆம் ஆண்டு முதல் ராஜபக்ச குடும்பம் அரசியலில் ஈடுபட்டுவருகின்றது. மஹிந்த ராஜபக்சவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ச அரச பேரவையில் அங்கம் வகித்துள்ளார்.
அதன்பின்னர் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்...
ரயில் மோதி தாயும் மகனும் உயிரிழப்பு
திருகோணமலை - சீனக்குடா பகுதியில் ரயில் மோதி தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றள்ளது.
சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47),...













