நாடு அநுரவுடனா, ஐஎம்எப் உடனா? பாதீடு குறித்து சஜித் பாய்ச்சல்!
சர்வதேச நாணய நிதியத்தின் வரம்புகளுக்குட்பட்டு வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையையும், முன்னர் ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் முன்வைக்கப்பட்ட...
தலவாக்கலையில் 7 ஆடுகளும், நாயும் மர்மமாக உயிரிழப்பு: விசாரணை ஆரம்பம்!
தலவாக்கலை ஹொலிரூட் ரத்னில்கல வீடமைப்பு திட்டத்திலுள்ள கால்நடை பண்ணையொன்றில் 7 ஆடுகள் ஒரு வளர்ப்பு நாயொன்று திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை கால்நடை வைத்திய அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நேற்று (16)...
பாதீடு: 2ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை ஆரம்பம்!
2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் இன்று (17) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இன்று மு.ப 10.30...
உக்ரைனுக்காக களமிறங்க தயாராகும் பிரிட்டன் படை!
" உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட, தமது நாட்டு படைகளை அங்கு நிறுத்தி வைப்பதற்கு தயாராக உள்ளோம்." என்று பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் தெரிவித்தார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் ரஷ்ய...
தோட்ட வீடமைப்புக்காக 4,268 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
வரவு - செலவுத் திட்டத்தில் மலையக தமிழ் மக்களுக்கென விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் வருமாறு,
மலையக தமிழர்களுக்காக....
தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 4,268 மில்லியன் ரூபா..
மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார...
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி: யாழில் சோகம்!
யாழ். வேலணை செட்டிபுலம் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தில் வசித்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில்...
2025 ஆம் ஆண்டு பாதீடு (நேரலை)
மலையக தமிழர்களுக்காக....
தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 4,268 மில்லியன் ரூபா..
மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 2,650 மில்லியன் ரூபா....
மலையக தமிழ் மக்களின் பாடசாலைகள் (நவீன...
விபத்தில் 12 பேர் காயம்!
கந்தகெட்டிய பொபிட்டிய வீதியில் இன்று (17) காலை தனியார் பேருந்து ஒன்றும் ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் சென்ற வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக கந்தகெட்டிய...
ஏப்ரல் 26 உள்ளாட்சித் தேர்தல்?
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் இறுதிவாரத்தில் நடைபெறவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பெரும்பாலும் ஏப்ரல் 26 ஆம் திகதியை தேர்தல் தினமாக அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு பரிசீலித்துவருகின்றது என தெரியவருகின்றது.
உள்ளாட்சி அதிகார...












