அம்பாந்தோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்ட ராஜபக்சக்கள்!
இலங்கையில் 1936 ஆம் ஆண்டு முதல் ராஜபக்ச குடும்பம் அரசியலில் ஈடுபட்டுவருகின்றது. மஹிந்த ராஜபக்சவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ச அரச பேரவையில் அங்கம் வகித்துள்ளார்.
அதன்பின்னர் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்...
ரயில் மோதி தாயும் மகனும் உயிரிழப்பு
திருகோணமலை - சீனக்குடா பகுதியில் ரயில் மோதி தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றள்ளது.
சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47),...
மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு
மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பலாங்கொடை - தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொட, தம்மானே பகுதியைச் சேர்ந்த...
12 ஆசனங்களுக்காக கண்டி மாவட்டத்தில் 510 பேர் போட்டி
கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களுக்காக 510 பேர் போட்டியிடுகின்றனர்.
22 அரசியல் கட்சிகளில் இருந்தும், 12 சுயேச்சைக் குழுக்களில் இருந்துமே மேற்படி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் முன்னாள் எம்.பிக்களான கெஹலிய ரம்புக்வெல்ல, லக்ஸ்மன்கிரியல்ல, லொஹான்...
சட்டபோரில் ஈடுபட தயாராகும் தமிதா!
“ ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்காக பெரும்பாடுபட்டு பிரசாரங்களில் ஈடுபட்டேன். ஆனால் பொதுத்தேர்தலில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கட்சி தலைவர் நீதியை பெற்றுத்தர வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் நடிகை தமிதா...
சஜித்துக்கு அடுத்த அடி! தேர்தலில் இருந்து விலகிய முக்கிய வேட்பாளர்!!
பொதுத்தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
தேர்தலில் இருந்து தான் ஒதுங்குவதாகவும், கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தியில்...
50 வருடங்களுக்கு பிறகு சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்!
சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனம்...
ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் சஜித்துக்கு இல்லை!
ராஜபக்சக்களின் அரசியல் பயணம் இத்தேர்தலுடன் முடிவடையக்கூடும். சிலவேளை தேசியப் பட்டியல் ஊடாக நாமல் ராஜபக்ச மட்டுமே நாடாளுமன்றம் தெரிவாகக்கூடும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணலாம்!
பொதுத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதாலேயே விமல் வீரவன்ச போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார் என்பதே உண்மை. அதற்காக அவர் கூறும் காரணங்கள் எமக்கு முக்கியம் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்...
மரக்கறி விலைப்பட்டியல் (12.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













