இன்றும் பல பகுதிகளில் அடை மழை!
தற்போது நிலவும் தென்மேற்கு பருவ நிலை காரணமாக, நாட்டில் நிலவும் மழை, காற்றின் நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (28) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல்,...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் பலி
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த நபர் ஒருவர் குறித்த மிளகு கொடி க்குள் இருந்த...
வடக்கின் நிலை குறித்து சஜித் கவலை
“ 2009 மே 18 இல் யுத்தம் நிறைவடைந்தது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கின் நிலைமை குறித்து எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
“...
ரூ. 1700 வழங்க முடியாது!
தேயிலை மற்றும் ரப்பர் துறையில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70% உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத் துறையில்...
உலக புகழ்பெற்ற வர்த்தகர்களின் முதலீடுகள் அவசியம்
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் (Elon Musk) போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகர்களின் முதலீடுகளை ஈர்க்க முடிந்தால், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக அமையும்...
அஜித், ரஜினி வரமாட்டார்கள், நான்தான் வர வேண்டும்!
கேகாலை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் சில ஆயிரங்களால் கை தவறி போன எம்பி பதவி அடுத்த முறை கைகூடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. “ஒன்றிணைந்து வெல்வோம், தேசிய அரங்கில் இடம்பெறுவோம்” என்ற கோஷம்...
ஜனாதிபதி மௌனம் காப்பது ஏன்?
தான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதை முன்கூட்டியே அறிவித்துவிட்டால் அது அபிவிருத்தி பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலேயே மௌனம் காத்துவருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் சிலருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்...
புதையல் தோண்டிய இருவர் கைது!
மாத்தளை ,மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலேவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள்...
மற்றுமொரு கூட்டணியும் உதயம்!
தெற்கு அரசியலில் மற்றுமொரு புதிய கூட்டணி இன்று உதயமாகியுள்ளது.
விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகயவில் இடம்பெற்றுள்ள கட்சிகளும், மௌபிம ஜனதா கட்சியும் இணைந்தே இக்கூட்டணியை உருவாக்கியுள்ளன.
‘சர்வ ஜன பலய’ எனும் பெயரில்...