17 ஆம் திகதி பல நல்ல செய்திகள் வரும்….!
நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி சிறந்த தீர்வு கிடைக்கும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும்...
உக்ரைன் அணு உலைமீது ரஷ்யா தாக்குதல்?
உக்ரைனின் செர்னோபில் அணு உலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனின் செர்னோபில் பகுதியில் கடந்த 1977-ஆம் ஆண்டில்...
சீனாவுக்கு கடிவாளம்: குவாட் கூட்டணியை வலுப்படுத்த வியூகம்!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் கூட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த...
மஹிந்தவின் கோட்டைக்குள் அமெரிக்க தூதுவர் களமிறங்கியது ஏன்?
இலங்கையில் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் யூஎஸ்ஏஐடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுஜி சங், மொட்டு கட்சி தலைமையகத்துக்கு நேற்று...
மரக்கறி விலைப்பட்டியல் (15.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அநுர அரசின் வாக்குறுதிகள் நிறைவேற வேண்டும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு
'ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்பு நிலவுகின்றது." - என்று இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கம்...
நாளை யாழ்.செல்கிறார் பிரதமர்!
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்துக்கு நாளை சனிக்கிழமை பயணம் மேற்கொள்கின்றார்.
நாளை காலை கோப்பாய் கலாசாலையில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர், அதன் பின்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல்...
நான் கூறிய நிதி அமைச்சர்தான் ஹர்ஷ: அவருடன் எவ்வித பிரச்சினையும் இல்லை!
ஹர்ஷ டி சில்வாவுக்கும், தனக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு கொழும்பு மாவட்ட தலைவர் பதவி வழங்கப்படாமை தொடர்பில்...
பாதீடுமீது மார்ச் 21 இறுதி வாக்கெடுப்பு!
2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) எதிர்வரும் 17ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
அரசின் முயற்சி கைகூடாது!
" சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அழுத்தம் பிரயோகித்து அதனை கையகப்படுத்துவதற்குரிய அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிக்காது." என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று கருத்து...













