ரூ. 1700 வழங்க மறுக்கும் கம்பனிகளுக்கு நடக்கபோவது என்ன?
பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...
அல்லக்கைகளே அராஜகத்தில் ஈடுபடுகின்றன
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த விரும்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது எவ்வளவாச்சும் பணம் சம்பாதிப்பதற்குத்தான் என்றும்...
மகனை கொடுமைப்படுத்திய தாய் கைது!
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாதாட் கிராமத்தில் தனது மகனை தலைகிழாக கட்டி தொங்கவிட்டு தடியால் தாக்கியதாக குறித்த பெண்ணின் கணவரால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த...
தேர்தல் ஒத்திவைப்புக்கு நாமல் போர்க்கொடி!
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை இரு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற ஐ.தே.க. பொதுச்செயலாளரின் கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.
“ தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.” –...
நிவாரணம் வழங்குமாறு பணிப்பு
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளை தொடருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ நிலையமும்...
மரம் முறிந்து விழுந்து பெண் தொழிலாளி பலி: மேலும் இருவர் காயம்
இரத்தினபுரி, கஹவத்தை ஓபாவத்த தோட்டத்தில் பிரிவு மூன்றில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் இரண்டு பெண்கள் பாரிய காயங்களுடன் இரத்தினபுரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின்...
யாழ். வைத்தியசாலைக்குள் புகுந்த மோட்டார் சைக்கிளால் பரபரப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவர் கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
யாழ் போதனா வைத்தியசாலையின்...
ஈராண்டுகளுக்கு தேர்தல் ஒத்திவைப்பு?
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...
மரம் முறிந்து விழுந்து பற்றி எரிந்தது வீடு
நுவரெலியாவி நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா பம்பரகலை பகுதியில் இன்று காலை (28) வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால்...
ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி
களிமண் தரை டென்னிஸ் போட்டிகளில் முடிசூடா மன்னனும் 14 தடவைகள் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் கிண்ணத்தை சுவீகரித்தவருமான ஸ்பெயினின் ரபெல் நடால் இம்முறை நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க போட்டியில் முதற் சுற்றில்...