காட்டு யானை தாக்கி வேன் சாரதி பலி!
ஹயஸ் வேன் ஒன்றை காட்டு யானை தாக்கியதில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளார்.
பொலனறுவை, கிரித்தல - பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் பயணித்த வேனே காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
இந்தப் பரிதாபகரமான சம்பவம் இன்று...
முற்போக்கு கூட்டணி 6 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றும்!
பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆறு ஆசனங்களுக்கு மேல் இம்முறை கைப்பற்றும் என்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
“தமிழ் முற்போக்கு கூட்டணி இம்முறை கொழும்பு, நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி மற்றும்...
சில கட்சிகள் பொதுத்தேர்தலில் கூட்டணி: உள்ளாட்சி தேர்தலில் தனிவழி!
பொதுத்தேர்தலின்போது கூட்டாகவும், உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது தனிவழி செல்வதற்கும் சிலிண்டர் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி பொதுத்தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தின்கீழ் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி, உள்ளாட்சிசபைத்...
இன்றைய (07.10.2024) நாணய மாற்று விகிதம்
இன்றைய (07.10.2024) நாணய மாற்று விகிதம்
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை: கொழும்பில் பயங்கரம்!
கொழும்பு ,வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிக்கல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலையிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் 32 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவருகின்றது.
கொலை...
தேசிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்தால் அது பற்றி பரிசீலிக்கலாம்!
“எமது மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும், எனவே, ஆட்சியமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்தால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஊடக...
ராஜபக்சக்கள் உகண்டாவில் நிதியை பதுக்கி வைத்துள்ளனரா?
உகண்டா மற்றும் சீசல்ஸ் ஆகிய நாடுகளில் ராஜபக்ச குடும்பத்தால் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுங்கள் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...
மரக்கறி விலைப்பட்டியல் (07.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 100 குழந்தைகள் உட்பட 4000 பேர் பலி
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை கடந்த 27-ம் தேதி நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதன் பிறகு இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து...
தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார் தவராசா!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் தான் விலகுகின்றார் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, தமிழரசுக் கட்சியின்...













