வவுனியாவில் அதிக பனிமூட்டம் – வாகனச் சாரதிகள் பெரும் சிரமம்
வவுனியாவில் அண்மைய நாட்களை விடவும் இன்று சற்று அதிக பனிமூட்டமாகக் காணப்பட்டது.
கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகனச் சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக ஏ - 9 வீதி மற்றும் மன்னார்...
லுணுகலையில் கசிப்பு உற்பத்தி செய்தவர் கைது!
கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
34 வயதுடைய யப்பாம மேற்பிரிவு கீனாகொட லுணுகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸார்...
புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும்: அரசாங்கம் உறுதி!
புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இது விடயத்தில் அரசாங்கம் எவ்விதத்திலும் பின்வாங்காது என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில்...
அரசியலில் கடந்து வந்த பாதை: புத்தகம் எழுதும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), தனது அரசியல் வாழ்க்கை தொடர்பான சுயசரிதையொன்றை எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
1973ம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக ரணில் விக்ரமசிங்க,...
மரக்கறி விலைப்பட்டியல் (22.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஐயப்ப பக்தர்களின் விமான பயண கட்டணத்தை குறைக்கவும்
பிரதமர் ஹரிணி அமரசூரியவை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தலைமன்னார் பகுதியில்...
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்புடன் பேச்சு நடத்த தயார்!
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தால், உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசத் தயார்’’ என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவெடுத்ததால், அந்நாட்டு மீது...
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையான தீர்வு!
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வைக் காண்பதற்கு உரிய தலையீடுகளை மேற்கொள்வதற்கு இரு நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய...
அட்டனில் பஸ் விபத்து – மூவர் பலி – 40 பேர் காயம்
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து 21.12.2024 அன்று...
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும் காலப்பகுதியை உடன் அறிவிக்கவும்!
தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் உறுதியான காலப்பகுதியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்...













