அரச மாளிகையா, சிறைச்சாலையா? எதற்கும் தயார் என்கிறார் நாமல்!
" பொய்களால்தான் எமது அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. ஆனால ஆட்சிக்கு வருவதற்காக நாம் பொய்யுரைக்கப்போவதில்லை. கொள்கை அரசியலே எமது பயணம்." என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
தனக்கு அரசமாளிகையும் ஒன்றுதான், சிறைச்சாலையும் ஒன்றுதான்....
ஹைலன்ட் யோகட் மற்றும் பசும்பால் விலைகள் குறைப்பு!
ஹைலன்ட்(Highland) யோகட் மற்றும் பசும்பால் விலை இன்று(01) முதல் குறைக்கப்பட்டுள்ளது.
யோகட் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 70 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
450 மில்லிலீட்டர் பசும்பால் பெக்கட்டின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்...
10 நாட்களில் 322 குழந்தைகள் பலி: காசாவில் தொடரும் சோகம்!
பாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டாலும் சமீபத்தில் குழந்தைகள் பலி அதிகரித்துள்ளதாக யூனிசெப் அமைப்பு பெரும் கவலை தெரிவித்துள்ளது.
முடிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் மீண்டும்...
மியன்மாருக்கு மருத்துவ குழுவை உடன் அனுப்புமாறு ரணில் வலியுறுத்து!
நில நடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவ மருத்துவர்கள் அடங்கிய குழுவொன்றை உடனடியாக அனுப்ப வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
விசேட அறிக்கையொன்றின் ஊடாகவே அவர் இந்த...
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்!
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்!
2025 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (01) காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக...
ஐஸ் போதைப்பொருள், நகைகளுடன் வெளிமடையில் இருவர் கைது!
வெளிமடை நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதை பொருள் மற்றும் தங்க நகைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
41,30 வயதுடைய பதுளை மற்றும் வெளிமடை பகுதியை சேர்ந்த இருவரே...
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று (01) மிதந்தநிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
போர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து மகாலெட்சுமி (வயது - 22) என்பவரது...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்க ஆளுங்கட்சி முயற்சி!
' உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவதற்கு ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது." என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...
அமைதிக்கான நோபல் பரிசு: இம்ரான் கானின் பெயர் பரிந்துரை!
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற கட்சியின் நிறுவனராக உள்ளவர் இம்ரான் கான். பிரதமராக பதவி வகித்த போது...













