கம்பளையில் மின் கம்பத்துடன் மோதி லொறி விபத்து: ஒருவர் காயம்
கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்பளை நிதாஸ் மாவத்த பகுதியில் லொறியொன்று மின் கம்பத்துடன் மோதி இன்று விபத்துக்குள்ளானது.
பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள கொங்ரீட் மின் கம்பத்துடனேயே மோதியுள்ளது.
இதனால் மின்சார தூண் இரண்டாக...
உள்ளாட்சி தேர்தலில் மலையகத்தில் களமிறங்கும் அர்ச்சுனா அணி!
உள்ளாட்சிசபைத் தேர்தலில் மலையகத்திலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
" உள்ளாட்சிசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல மலையகத்தக்கும் வருவோம்." - என்று தனது முகநூல் பக்கத்தில் அர்ச்சுனா பதிவிட்டுள்ளார்.
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் உப்பு உற்பத்தி நாட்டின் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கும் நிலவும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக போதுமானதாக அமைவதுடன், உப்பு...
நாட்டைக் காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை
“நாட்டைக் காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் எதுவித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய...
பிரதமர் மோடிக்கு தமிழரசுக் கட்சி நன்றி தெரிவிப்பு
"இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த சமயம் இந்தியப் பிரதமரோடு சேர்ந்து கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக...
பிரதமர் ஹரினி எனக்கு பாடமெடுத்தார் – சஜித் தகவல்
தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்களையும், ஆவணங்களையும் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அவை பொய்யென எவரேனும் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவதற்கு தயார் எனவும் அறிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று...
பசறை பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்பு
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை பதுளை வீதியில் கோயில் கடைக்கு அருகாமையில் 45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பதுளை வீதியில் கோயில் கடைக்கும் பசறை...
ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி: கொட்டகலையில் சம்பவம்
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (19.12.2024) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













