ஜெய்சங்கர், நிர்மலா, தோவால் புதுடில்லியில் அநுரவுடன் பேச்சு
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய...
ஜனாதிபதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணமாக இன்று (15) பிற்பகல் நாட்டிலிருந்து இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி...
சபாநாயகர் பதவிக்கு சஜித் அணியும் போட்டி!
ஐக்கிய மக்கள் சக்தியும் சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நிறுத்தும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்படவுள்ள வேட்பாளரின் பெயர் தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படும்...
உள்ளாட்சி தேர்தலில் மமமு தனிவழி?
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் மலையக மக்கள் முன்னணி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது.
கட்சியின் தொண்டர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இது பற்றி பரிசீலிக்கப்பட்டுவருவதுடன், இது தொடர்பில் முடிவெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மலையக...
தமிழரசில் இருந்து சிலர் விரைவில் நீக்கப்படுவர்
"இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவார்கள். சிலர் இடைநிறுத்தப்படுவார்கள்."- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்...
மரக்கறி விலைப்பட்டியல் (15.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கோணபிட்டிய தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்த இ.தொ.கா!
மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட கோணபிட்டிய தோட்ட மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலை நிறுத்தப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இதுவரை காலமும் நாளாந்த பெயருக்காக 20 கிலோ தேயிலையினை பறித்துவந்த கோணபிட்டிய தோட்ட மக்களை,...
புதிய சபாநாயகர் தேர்வு 17 ஆம் திகதி! மூவரின் பெயர்கள் முன்மொழிவு!!
சபாநாயகர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக அசோக ரன்வெல நேற்று அறிவித்த நிலையில் புதிய சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது.
புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என்று...
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சொற்சமர்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில் மாவை சேனாதிராஜா வந்த பின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்ப...
சஜித் அணியும் நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த போகிறதாம்!
" நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்துவதற்கான சிரமதானத்தின் 2ஆவது பாகத்தை நாம் அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கான ஆரம்பமே நம்பிக்கையில்லாப் பிரேரணையாகும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
சபாநாயகருக்கு எதிரான...













