நல்லாட்சியிலும் இப்படிதான் நடந்தது
" இனவாதத்தை ஒடுக்கும் முயற்சியானது நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கு வதற்கு இடமளிப்பதாக அமையக்கூடாது." - என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே...
காதலியை பொல்லால் தாக்கி கொலை செய்த காதலன்
இரத்தினபுரி, சிறிபாகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெடவல பகுதியில் காதலனால் பொல்லால் தாக்கப்பட்டு காதலி கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிபாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (04) இடம்பெற்றுள்ளது..
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 23...
கதிரை சின்னத்தில் களமிறங்கும் நிமல் அணி?
உள்ளாட்சிசபைத் தேர்தலில் கதிரை சின்னத்தின்கீழ் இடதுசாரி கூட்டணியாக களமிறங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி திட்டமிட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் சிலிண்டர் கூட்டணியின்கீழ் சுசுதந்திரக் கட்சியின் நிமல்சிறிபால டி சில்வா அணி...
மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடக்கும்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை!
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு காலம்தாழ்த்தாது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கினார்....
மொட்டு கட்சியின் நிர்வாக செயலர் கைது!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்...
காசா உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 4 குழந்தைகள் உயிரிழப்பு
மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள குடும்பங்கள்...
இந்திய வீட்டுத் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவும்!
" இந்திய வீடமைப்பு திட்டத்தில் 10,000 வீடுகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. எனவே இந்த திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."- என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா...
கிழக்கு மண்ணிலிருந்து நடுவர்!
இலங்கை தொடருக்கான 17வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் தேசிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான நடுவர்களில் ஒருவராக கடமையாற்ற முஹம்மட் ஹம்மாத் தெரிவு.
இலங்கை 17 வயதுகுட்பட்ட தேசிய அணிக்கும் பங்காளதேஷ் அணிக்குமிடையிலான 03 போட்டிகளைக் கொண்ட...













