பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் (நேரலை)

0
நுவரெலியா மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள் திருகோணமலை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள் பதுளை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள் ......... கொழும்பு மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள் ........ தபால்மூல வாக்கு - மொனறாகலை...

வடக்கு, கிழக்கு, தெற்கை ஒன்றிணைக்கும் ஆட்சி முன்னெடுக்கப்படும்!

0
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை அளித்தார். வாக்களித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி...

வெற்றி யாருக்கு? இரவு 10 மணி முதல் தேர்தல் பெறுபேறு வெளியாகும்!

0
அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இரவு 10 மணி முதல் தேர்தல் பெறுபேறு வெளியாகும் என தெரியவருகின்றது. முதலாவதாக தபால்மூல வாக்களிப்பு பெறுபேறு அறிவிக்கப்படும். நாடாளுமன்றத்துக்கு...

வாக்களிப்பு நிறைவு! நுவரெலியாவில் 70 சதவீதமானோர் வாக்களிப்பு!!

0
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை அமைதியான முறையில் நடைபெற்றது. பாரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் 70 சதவீதமானோர் வாக்களித்தனர் என்று...

சிறுவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி!

0
மஹியங்கனை, பகரகம்மன பகுதியில் இன்று (14) பிற்பகல் 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஆட்டோவுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆட்டோவில் பயணித்ததாக கூறப்படும்...

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய 106 வயது முதியவர்!

0
106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் இன்று (14) பாராளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார். யாழ்ப்பாணத்தில் 18.11.1918 இல் தாம் பிறந்து, தமது 22...

நுவரெலியாவில் நண்பகல் 12 மணிவரை 40 சதவீத வாக்கு பதிவு!

0
நுவரெலியாவில் நண்பகல் 12 மணிவரை 40 சதவீத வாக்கு பதிவு! பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில்...

பெருந்தோட்ட பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

0
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. நுவரெலியா மாவட்டத்தில்  6...

ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ஜீவன்

0
இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பொதுத்தேர்தலுக்கான தனது வாக்குரிமையை பயன்படுத்தினார். கொத்மலை - வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, வாக்களித்தார். மக்கள் மதியம்வரை காத்திருக்காது இயலுமானவரை காலைவேளையிலேயே வாக்குரிமையை பயன்படுத்துமாறு மக்களிடம்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...