போரை முடித்ததால்தான் ஜனாதிபதியால் யாழில் சுதந்திரமாக நடக்க முடிகிறதாம்: மொட்டு கட்சி
“யாழில் தமிழ் மக்களை தூண்டிவிடும் விதத்திலேயே ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற...
கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள்மீது வரிப்போர் தொடுக்கும் ட்ரம்ப்!
கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகள்மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க்...
வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் கதைக்க கூடாது!
“ வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் பேசி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைப்பது தவறு. நாட்டில் இன்று இனவதாம் இல்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் , நாடாளுமன்ற...
சுவிஸில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்த உள்ள பிரதமர்!
சுவிஸில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்த உள்ள பிரதமர்!
உலக பொருளாதார மன்றத்தின் 56வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளார்.
அவருடன் நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோவும்,...
ட்ரம்பின் அமைதி வாரியம்: பின்னணி என்ன?
இஸ்ரேல் - ஹாமஸ் இடையிலான போரில் சிக்கிச் சிதிலமடைந்த காசா பகுதியை மீளுருவாக்கம் செய்யும் அமைதி வாரியத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுவியிருக்கிறார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால்...
மரக்கறி விலைப்பட்டியல் (20..01.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (20..01.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் தெரிவு!
பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ரவி வலியுறுத்து!
"மாகாண சபைத் தேர்தலை இனியும் இந்த அரசால் காலம் தாழ்த்த முடியாது. இந்த அரசு அரசமைப்புக்கு ஏற்பச் செயற்படுவது உண்மையெனில் இந்த வருடம் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். ."
- இவ்வாறு எதிரணியின்...
கல்வி மறுசீரமைப்புக்கு ஆதரவாக மேர்வின் சில்வா குரல்!
“ கல்வி மறுசீரமைப்பு அவசியம். அது எமது கலாசாரம் மற்றும் எமது நாட்டுக்கே உரிய வகையில் இடம்பெற வேண்டும். சர்வமதத் தலைவர்கள், துறைசார் நிபுணர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட வேண்டும்.
பெற்றோர்களிடம் இருந்தும் கல்வி...
தெல்தோட்டையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கோவிலில் இரத்தினக்கல் கண்டுபிடிப்பு?
கலஹா, தெல்தோட்டை கல்லந்தென்ன கீழ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் வண்ணக் கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெறுமதியான இரத்தினக்கல்லாக இருக்கலாம் என பிரதேச மக்கள் நம்புகின்றனர்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல்...













