மரக்கறி விலைப்பட்டியல் (25.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போரில் வென்றுவிட்டோம்: ட்ரம்ப் கொக்கரிப்பு!
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அறிவித்துள்ளார்.
ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்காது என உறுதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்...
பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர பேச்சு!
மத்திய கிழக்கில் நிலவி வரும் யுத்தச் சூழல் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று (24) மாலை தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடினார்.
வளர்ந்து வரும் இந்த நிலைமைகள்...
மலையக தமிழர்கள் குறித்து அவதூறு கருத்து: அர்ச்சுனாவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு!
மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை...
நுவரெலியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு!
இலங்கை கிரிக்கெட் சபையின் ஆலோசனைக்கு அமைவாக, நுவரெலியா கிரிக்கெட் சங்கமும் மத்திய மாகாண கிரிக்கெட் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட மட்ட வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கை இன்று (24.03.2026)...
இலங்கைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது ஆசிய அபிவிருத்தி வங்கி!
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை...
‘உரக் கையிருப்பு குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு’
நாட்டினதும் மக்களினதும் உணவுப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளதாகவும், அதற்கமைய, சிறு போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதத் தடையுமின்றி வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், சந்தையில் போதுமான உரக் கையிருப்புகளைப் பேணுவதற்கு...
போரை காட்டி நிலக்கரி மோசடியை மறைக்க முடியாது: சஜித்!
எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகி வாழ்க்கை சிக்கலுக்கு ஆளாகி காணப்படுகின்றன. மக்கள் பன்முக நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். மக்கள் சமூகம் கஷ்டப்பட்டு வாழும் இந்த தருணத்தில் நாட்டில்...
25 ஆவது நாளாக தொடரும் தாக்குதல்: ஈரானில் 208 குழந்தைகள் பலி!
மத்திய கிழக்கு போர்ச்சூழல் இன்று (24) 25ஆவது நாளாக தொடர்கின்றது.
ஈரான்மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தாலும், ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
மறுபுறத்தில் இஸ்ரேல்மீது ஈரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்திவருகின்றது.
இந்நிலையில்...













