ஊழல் அற்ற ஆட்சிக்கு ஜப்பான் முழு ஆதரவு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மை பணியாக கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமாக செயற்பட தயாராக இருப்பதாகவும்...
வடக்கு ஆளுநர் வேதநாயகன் கடமையேற்பு
ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநராக இன்று (27) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட...
மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம்!
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தனது அணுக்கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறது. இதன் மூலம் மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் எழுந்திருக்கிறது.
உக்ரைனுக்கும், அமெரிக்காவுக்குமான உறவு உலகம் அறிந்ததுதான். ஆனால், இந்த இரண்டு...
ஓய்வூதியத்தை இழந்த 85 எம்.பிக்கள்!
நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ளதால் சுமார் 85 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்குரிய தகுதியை இழந்துள்ளனர்.
நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் உறுப்பினர் ஒருவர் ஐந்தாண்டுகள் பதவி வகித்த பின்னர், அவருக்கு எம்.பிக்களுக்குரிய சம்பளத்தில் மூன்றிலொரு பங்கு...
அரசியலுக்கு விடைகொடுக்க சில முன்னாள் எம்.பிக்கள் திட்டம்
நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்திக்கான வெற்றிவாய்ப்பு தமது மாவட்டத்தில் அதிகம் என்பதால், போட்டியிட்டாலும் தோல்வி ஏற்படும் எனக் கருதும்...
மரக்கறி விலைப்பட்டியல் (27.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் பசறையில் கைது!
சட்டவிரோதமாக மாணிக்கக கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர் .
27 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்ட யூரி தோட்டம் தொழிற்சாலை பிரிவை சேர்ந்தவர்களே...
இன்று முதல் பழைய முறைப்படி விசா பெறலாம்!
நாட்டில் பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று முதல் பழைய முறைப்படி அனைத்து வெளிநாட்டவர்களும் விசா பெற்றுக்...
அரசியல் களத்தில் அடுத்து என்ன? விசேட தொகுப்பு
🛑 அநுர அலைக்கு அணைபோட எதிரணிகள் வியூகம் வகுப்பு: கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கிடையில் பேச்சுகள் முன்னெடுப்பு. பச்சைக்கொடி காட்டுவதில் சஜித் அணி சற்று...
சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்
இலங்கை அணியின் வீரர் கமிந்து மெண்டிஸ் தனது அறிமுக போட்டியிலிருந்து தொடர்ச்சியாக 8 போட்டிகளில் 50 இற்கும் அதிக ஓட்டங்களை கடந்த உலகின் முதலாவது துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
இன்று (26)...













