பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை கிட்டும்: சஜித் நம்பிக்கை!
பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நான்தான். இது கட்சி எடுத்த ஒருமித்த முடிவு. இதில் எவ்வித மாற்றமும் வராது – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார்.
நாடாளுமன்ற...
ரணில், சஜித் இணைந்தால் நாட்டுக்கு நல்லது!
நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தான் அங்கம் வகிக்கும் கட்சி இது தொடர்பில் எத்தகைய முடிவை...
பொதுத்தேர்தலில் ஆட்சியை பிடிக்க மகா கூட்டணி!
பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் மொட்டுகட்சி தவிர்த்து ஏனைய கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவுடன்...
பொதுத்தேர்தலில் தனிவழி செல்கிறது மொட்டு கட்சி!
நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனித்து களமிறங்கும் என்று அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கட்சி பிரமுகர்களுடன் மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர்...
மரக்கறி விலைப்பட்டியல் (25.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வடக்கு மாகாண ஆளுநராக வேதநாயகன்!
வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று புதன்கிழமை பதவியேற்கின்றார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரச அதிபராக வேதநாயகன் பணியாற்றியவேளை, அப்போதைய யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின்...
தனிவழி செல்வது குறித்து காங்கிரஸ் ஆராய்வு!
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து சேவல் சின்னத்தில் களமிறங்குவது தொடர்பிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பரிசீலித்துவருகின்றது என தெரியவருகின்றது.
கூட்டணி அமைப்பது தொடர்பான முயற்சிகள் தமது தரப்புக்கு சாதகமாக அமையாதபட்சத்தில், தனிவழி செல்ல வேண்டும் என்ற...
நவம்பர் 14 பொதுத்தேர்தல்!
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவுடனான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்று (24) நள்ளிரவுடன் 9ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான...
30 ஆம் திகதிக்கு முன் O/L பரீட்சை பெறுபேறு வெளியாகும்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபெறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...













