வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய வாக்களிப்பு நிலையம்
நுவரெலியா - மஸ்கலியா தேர்தல் தொகுதியில் நோர்வுட் நியுவெளி இலக்கம் 205 வாக்களிப்பு நிலையமானது வாக்காளர்களுக்கு பல விதங்களிலும் அசெளகரியத்தை ஏற்படுத்திய ஒன்றாக விளங்கியுள்ளது. நியுவெளி தோட்டத்தின் பழைய தேயிலை தொழிற்சாலையே இப்பகுதியின்...
யாழில் வாக்குச்சீட்டை கிழித்த இளைஞன்: விசாரணை ஆரம்பம்
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த...
நுவரெலியாவில் நண்பகல்வரை 45 சதவீத வாக்கு பதிவு!
நுவரெலியா மாவட்டத்தில் 12 மணி வரையான காலப்பகுதியில் 45 சதவீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி , மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் அமைதியான...
தீயில் எரிந்து வயோதிபப் பெண் பலி! யாழில் சோகம்!!
யாழ்ப்பாணம் நீர்வேலியில் வயோதிப பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
தனிமையில் வசித்து வந்த 65 வயதுடைய குறித்த பெண்ணின் வீடு தீக்கிரியாக்கப்பட்டுள்ளது . இதனால் வீட்டிலிருந்த குறித்த பெண்ணும் எரிந்து உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்த கேஸ்...
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்கு, ராக்கெட் ஏவுதளம் அழிப்பு
இஸ்ரேல் இராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17 ஆம் திகதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத் தில்...
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு...
பாராளுமன்ற தேர்தலை வழிநடத்த பஸில் வருவாராம்!
வெளிநாடு சென்றுள்ள தமது கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச, நாடாளுமன்றத் தேர்தலை வழிநடத்துவதற்காக வெகுவிரைவில் நாடு திரும்புவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரத்தின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாக கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்...
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!
இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி மணிக்கு ஆரம்பமானது. மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து...
ஹட்டன் நகரில் கடைக்குள் புகுந்து கொள்ளை!
ஹட்டன் நகரில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தளபாடங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் கடையொன்றிலேயே நள்ளிரவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கை...













