ரூ. 1700 வெளியானது வர்த்தமானி: உறுதியானது சம்பள உயர்வு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து, தொழில் ஆணையாளரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1,700...
செயற்கைக்கோள் ஊடாக இணைய வசதி வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு இணையத்தை அறிமுகப்படுத்தியதைப் போன்றே, தற்போது அதிவேக இணைய சேவையையும் இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளார். இதனால் அனைவரும் இனி உலகோடு இன்னும் வேகமாக தொடர்புகொள்ள முடியும்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு...
பெருந்தோட்ட மக்களுக்கான அஸ்வெசும குறித்து அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!
நெடுங்குடியிருப்பு அறைகளில் ஒரே வீட்டில் வசிக்கும் வெவ்வேறு குடும்பங்களை, அஸ்வெசும வேலைத்திட்டத்தில் தனித்தனியே உள்வாங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை தற்போது 'ஆறுதல்' நலன்புரி நன்மைத் திட்டத்தை அமுல்படுத்தி வரருகிறது. 2002 ஆண்டின்...
சமஷ்டி தீர்வு குறித்து பரிசீலிக்க ஜனாதிபதி பச்சைக்கொடி!
சமஷ்டி முறையான அரசியல் தீர்வுக்கு ஆதரவான – பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாகப் பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டேன்!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன். அவரின் வெற்றிக்காக ஓயாது உழைப்பேன். செப்டம்பர் 21 ஆம் திகதி அவரை ஜனாதிபதியாக்கிவிட்டேன் ஓய்வெடுக்க செல்வேன் - என்று ராஜித சேனாரத்ன...
ஐ லவ் யூ சஜித்! ராஜித உருக்கம்!
“ சஜித்தை நான் நேசிக்கின்றேன், ஆனால் சஜித்தைவிட என் தாய் நாட்டை நேசிக்கின்றேன், எனது மகன் சத்துரவுக்கு தேசியப்பட்டியல் தருவதாக கூறினார். நீங்கள் கேட்கும் எதையும் வழங்க தயார் எனவும் சஜித் என்னிடம்...
நீர்க்கட்டணத்தை குறைக்க அமைச்சரவை அனுமதி
நீர்க்கட்டணத்தை ஓரளவு வீதத்தால் குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை அமுல்படுத்துவதற்காக 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2024.07.16 ஆம் திகதியிலிருந்து இலங்கை...
சஜித் அணியின் அரசியல் தளபதியும் ரணில் பக்கம்!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கபோவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.
கங்காராம விகாரையில் ஜனாதிபதியை இன்று சந்தித்த ராஜித, தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.ஐக்கிய மக்கள்...
ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கான தடையை சட்டரீதியாக எதிர் நோக்க தயார்!
ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கான தடை உத்தரவை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியின் தலையிட்டால் மீள பெறப்பட்டால் மட்டுமே திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
ரூ.1700 தேர்தல் வாக்குறுதியாக இருந்து விடக்கூடாது!
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளமானது தேர்தல் கால வாக்குறுதியாக இருந்து விடக்கூடாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு...













