அரசியல் களத்தில் ஆட சஜித்துடன் டில்ஷான் இணைப்பாட்டம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சகலதுறை ஆட்டக்காரர் திலகரத்ன டில்ஷான், ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
சுமார்...
தமிழ் பொதுவேட்பாளர் கோஷம் வடக்க, கிழக்குக்கு வெளியில் வேண்டாம்!
"தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை வடக்கு, கிழக்குக்குள் வைத்துக்கொள்ளுங்கள், அந்த கோரிக்கையுடன் வடக்கு, கிழக்குக்கு வெளியே வந்துவிடவேண்டாம், அவ்வாறு வந்தால் அதனை எதிர்ப்போம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...
செவ்வாய் கிரகத்தில் இருக்கும் திரவநீர்!
ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும், பல ஆச்சரியம் அளிக்கும் தகவல்களை கொடுத்து வரும் செவ்வாய் கிரகம், தற்போது கொடுத்துள்ள தகவல் மனிதக் குலத்திற்கு மாபெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும், பல...
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க இதொகா முடிவு!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பான தீர்மானம் தேசிய சபையில் எடுக்கப்பட்ட பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இதொகாவின் தேசிய...
தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11ஆம் மற்றும்...
மரக்கறி விலைப்பட்டியல் (14.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கட்டுப்பணம் செலுத்தினார் நாமல்!
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்ச இன்று கட்டுப்பணம் செலுத்தினார்.
நாமலின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்று இன்று கட்டுப்பணம் செலுத்தினார்.
சஜித்துடன் இன்று சங்கமிக்கின்றார் சம்பிக்க!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று 14 ஆம் திகதி...
கட்டு பணம் செலுத்தல் நண்பகலுடன் நிறைவு: நாளை வேட்பு மனு தாக்கல்!
ஜனாதிபதி தேர்தலில் கட்டுப்பணம் செலுத்துவதற்குரிய கால எல்லை இன்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது.
வேட்புமனு தாக்கல் நாளை (15) இடம்பெறவுள்ளது.
வேட்புமனு தாக்கலை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழு வளாகம் மற்றும் அதனை சூழவுள்ள...
ரூ. 1700 வெளியானது வர்த்தமானி: உறுதியானது சம்பள உயர்வு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து, தொழில் ஆணையாளரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1,700...












