ட்ரம்ப்மீது துப்பாக்கிச்சூடு: சஜித்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை
அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில்...
ரணிலை கைவிடுகிறது மொட்டு கட்சி? தம்மிக்க களத்தில்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நிற்காது. அது தனி வழி போகத் தீர்மானித்து விட்டது. அக்கட்சியின் சார்பில் பெரும்பாலும் கோடீஸ்வர வர்த்தகரான...
செப்டம்பர் 28 ஜனாதிபதி தேர்தல்?
எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“...
அடுத்த மாதம் முதல் இலத்திரனியில் தேசிய அடையாள அட்டை
அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதென ஆட்பதிவு திணைக்களத்தின்...
போரில் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டனரா?
தமிழ் மக்களுக்கு இராணுவம்மீது வைராக்கியம் உள்ளதெனில் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்களா? சர்வதேச சட்டதிட்டங்களுக்கமையவே போர் நடத்தப்பட்டது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
போரில் இறுதி கட்டத்தில்...
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான போராட்டம் 2,700 நாட்களைக் கடந்துள்ளது
போரின் போதும் அதன் பின்னரும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைக் கண்டறிவதற்காக சர்வதேசத்தின் ஆதரவைக் கோரும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் நீண்ட போராட்டம் 2,700 நாள்களைக் கடந்துள்ளது.
தமது உறவுகளுக்கு நீதி...
மின் கட்டணம் குறைந்துள்ளதால் பொருட்களின் விலையை 20 வீதத்தால் குறைக்கலாம்!
அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் ஊடாக 20% சதவீதத்தினால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின் கட்டணம் அதிகரிக்கும் தினத்தன்று...
ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்தை நவீன மயப்படுத்துமாறு ஜீவன் பணிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட அபிருத்தி குழுக் கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட...
மலையில் கொழுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது?
இவ்வாண்டு அதிகரித்த தேயிலை ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கிறேன். அது நம் நாட்டுக்கு ஒரு நற்செய்தி. ஆனால்,...
குளவிக்கொட்டு: இரு மாணவர்கள் பாதிப்பு
பாடசாலை மாணவர்கள் இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பெயர்லோன் வித்தியாலயத்தில் 5 மற்றும் 7 ஆம் தரங்களில் கல்வி...













