ரணிலுக்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும்!

0
நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ பொருளாதார நெருக்கடியில்...

மரக்கறி விலைப்பட்டியல் (13.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 13 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஜனாதிபதி தேர்தலில் அநுர வெல்வாரா? ஜீவன் கூறுவது என்ன?

0
ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறுவதற்குரிய சாத்தியம் குறைவு என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். “அநுரகுமாரதிஸாநாயக்கவின் வாக்குவங்கி கடந்த முறையைவிட அதிகரிக்கும். அவர் சவால்மிக்க வேட்பாளராக இருப்பார், ஆனால் வெற்றிபெறுவதற்குரிய...

ஜனாதிபதி தேர்தலிலிருந்து இறுதி நேரத்தில் பின்வாங்குவார் சஜித்!

0
ஜனாதிபதி தேர்தல் சமரிலிருந்து இறுதி நேரத்தில் சஜித் பின்வாங்கக்கூடும் எனவும், டலஸ் அழகப்பெருமவே வேட்பாளராகக் களமிறங்கக்கூடும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். கொழும்பில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

ரணில் வந்தால் தம்மிக்கவின் நிலை?

0
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனக்கு ஆதரவு வழங்காவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா திட்டமிட்டுள்ளார் என அறியமுடிகின்றது. மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க...

யாழில் வீடொன்றிலிருந்து 87 கிலோ கஞ்சா மீட்பு!

0
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையில் 87 கிலோ கேரள கஞ்சா சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு எழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்...

ரூ. 1,700 வேண்டும்: இன்றும் போராட்டம்!

0
தமக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளை வலியுறுத்தி வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டகொடை தோட்டத்தைச் சேர்ந்த வட்டகொடை மேற்பிரிவு, வட்டகொடை கீழ்பிரிவு...

ஒன்லைன் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

0
ஒன்லைன் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட 2 சந்தேகநபர்களை கொம்பனித்தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்பொருள் அங்காடியொன்றில் பணப்பரிசு வெற்றிகொண்டுள்ளதாக தெரிவித்து சந்தேபர்கள் 180,000 ஆயிரம் ரூபா பண மோசடி செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து...

ரூ.1700 – சட்ட சமரில் வெற்றி கிடைக்குமென நம்புகிறோம்

0
தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார். இந்நாட்டின் வருங்கால சந்ததியை உருவாக்கும் கௌரவமான சேவையாக ஆசிரியர்களுக்கு...

மலையக தமிழர் விடயத்தில் இந்த அரசு படுதோல்வி

0
சம்பளம் 1,700 என்றார்கள் அது இன்னமும் இழுபறி. ரூ.1,000 சம்பளமே முழுமையாக கிடைப்பது இல்லை. சில இடங்களில் அரை பேர் போட்டு ரூ. 500 தரப்படுகிறது. அப்புறம், இவர்களின் ஏகப்பட்ட முறை கேடுகள்,...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...