ரணிலுக்கே எனது ஆதரவு!
கட்சி குறித்து சிந்திக்கும் நேரம் இதுவல்ல. எனவே, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்குவேன் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
இது...
சஜித்தை ஜனாதிபதியாக்க டலசும் களத்தில்
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைப்பதற்கு டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியில் இணைவோம்...
பெருந்தோட்ட வீடுகளை குடியிருப்பு கிராமங்களாக மாற்ற திட்டம்!
பெருந்தோட்ட பிரதேசங்களில் தற்போது காணப்படும் தோட்ட வீடுகள் மற்றும் லயன்அறைகளை ஒன்றிணைத்து கிராமங்களாக மாற்றுவதற்கான புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ரூ. 1700 குறித்து தொழில் அமைச்சரிடம் மகஜர் கையளிப்பு
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளிடம் தொழில் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
சம்பள உயர்வை வென்றெடுப்பதற்காக இதொகாவின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று...
ரூ.1700 வழங்க மறுக்கும் கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தம் இரத்து
இயலுமை இருந்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் காணி குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்குரிய சட்ட ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
22-05-2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,...
சிறிகொத்தவை கைப்பற்றுவாரா சஜித்?
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் எந்த எண்ணமும் இல்லை. சிறிகொத்தவை கைப்பற்றும் நோக்கமும் கிடையாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“...
மலேசியாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுக்கான விசாவை 4 வருடங்களுக்கு அதிகரிக்குமாறு கோரிக்கை
மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேசியா உயர் கல்வி அமைச்சர் ஷாம்ப்ரி அப்துல் காதிரை சந்தித்து இலங்கைக்கும் மலேசியாவுக்குமான கூட்டுத்திட்டம் குறித்து கலந்துரையாடினார்.
மலேசியாவில் உயர்கல்வி கற்கும்...
உக்ரைன் போர்: ரஷ்ய ஜனாதிபதியிடம் மோடி கூறியது என்ன?
ரஷ்ய ஜனாதிபதி புடினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கும் நிலையில், உக்ரைன் போரில் குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து புடினிடம் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்திய – ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது. இம்மாநாட்டில்...
சினிமா பாணியில் அரங்கேற்றப்பட்ட அத்துருகிரிய படுகொலை: வெளியாகின திடுக்கிடும் தகவல்கள்
அத்துருகிரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளப் வசந்த என்பவரை கொலை செய்வதற்காகவே வகுக்கப்பட்ட திட்டம் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துருகிரிய பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்...












