மரக்கறி விலைப்பட்டியல் (10.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 10 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!
மஹியங்கனை பகுதியில் இரண்டு கிலோ 350 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மஹியங்கனை பெலிகல்ல பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 35...
இன்றைய வானிலை எப்படி?
இன்றையதினமும் (10) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு...
தேயிலை தோட்ட உரிமையாளர் சுட்டுக்கொலை!
கொலன்ன – கேல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நேற்றிரவு 2024.07.09. இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கேல்ல - இறக்குவானை பிரதான வீதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
தேயிலை தோட்ட...
தோட்ட முகாமையாளர்களுக்கு கொட்டகலையில் இரகசிய விருந்து வைத்தது யார்?
“ ஒரு குடும்பத்தால்தான் இந்நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது. அதேபோல ஒரு குடும்பத்தால்தான் பெருந்தோட்ட சமூகம் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
கூட்டமைப்பின் தலைவராக செல்வத்தை நியமிக்குமாறு கோரிக்கை!
“தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு...
தேர்தலில் வெற்றிபெற முடியாதவர்கள் நாட்டை சீர்குலைக்க முயற்சி!
தேர்தலில் வெற்றிபெற முடியாத சில தரப்பினர் நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் வேலைநிறுத்தங்களை ஆரம்பித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
எந்தெந்தக் குழுக்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றன என்பதை மக்கள் அடையாளம்...
நாட்டை மீண்டும் பின்நோக்கி இழுக்க சதி!
நாடு வீழ்ந்தபோது சவாலை ஏற்காது தப்பியோடிய தலைவர்கள், மீண்டெழுந்துவரும் நாட்டை மறுபடியும் பின்நோக்கி இழுப்பதற்கு முற்படுகின்றனர் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
ஓய்வூதியக் கொடுப்பனவு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
அரச துறையைச் சேர்ந்த சிலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், ஜுலை 10ஆம் திகதியன்று பதிவு செய்யப்பட்ட ஏழு இலட்சத்து எட்டாயிரத்து இருநூற்று முப்பத்தொரு (708,231) ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவை இன்று...
பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...













