அரச ஊழியர்களுக்கான சம்பளம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு
நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், அரச சேவையாளர்களுக்கு இவ்வருடத்தில் மீண்டும் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது எனவும், ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டதில்...
சஜித் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சை குறிவைக்கிறாரா மகேஷ் சேனாநாயக்க?
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சு பதவி வழங்கப்படுமானால் அதனை ஏற்று செயற்படுவதற்கு தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பொன்சேகா வெளியேறவுள்ளதால்,...
மாணிக்க கங்கையில் நீராட சென்றவருக்கு நேர்ந்த கதி
கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இவர் நேற்று சனிக்கிழமை (06) காலை மாணிக்க கங்கையில் நீராடியபோதே முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பொலிஸ் உயிர்...
ஐ.தே.கவை கைவிட்டு மொட்டு கட்சியில் தஞ்சமடைவாரா ரணில்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவத்தை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் தயாரில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தேசிய வேட்பாளராக பொது சின்னத்திலேயே ஜனாதிபதி களமிறங்குவார் எனவும்,...
ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பஸில் உறுதி!
நாடு மற்றும் நாட்டு மக்கள் நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கையின் 27வது...
தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு!
ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பதற்குரிய எந்தவொரு முயற்சியிலும் அரசு ஈடுபடவில்லை, அதற்கான தேவைப்பாடும் அரசுக்கு கிடையாது என்று சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரசமைப்பின்...
ஓரமாக போய் விளையாடுங்கள் – இதொகாவின் போராட்டம் குறித்து மனோ
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று போராட்டம் நடத்தும் நிலையில், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல், சிறுவர்கள் ஓரமாக போய் விளையாட வேண்டும் என மனோ...
மரக்கறி விலைப்பட்டியல் (07.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 07 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தயாசிறி, மைத்திரி மீண்டும் சங்கமம்?
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கத்துக்கு வந்துள்ளன என்று தெரியவருகின்றது.
தயாசிறி ஜயசேகரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும்...
சிங்கள தேசம் ஒருபோதும் யாசகம் கேட்டதில்லை
நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள் அரசியல் கட்டமைப்பில் உருவாக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...













