வடக்கு ஆளுநர், பிரிட்டன் தூதுவர் சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக் (Andrew Patrick) உள்ளிட்ட குழுவினர் இன்று (26/06/2024) சந்தித்து கலந்துரையாடினர்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்...
29 ஆம் திகதி முதல் கட்சி தாவல்கள் களைகட்டும்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெறவுள்ள கட்சி தாவல்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று தெரியவருகின்றது.
புதிய கூட்டணியின் 2ஆவது மக்கள் கூட்டம் 29 ஆம் திகதி மொனறாகலை,...
கடன் மறுசீரமைப்பு உடன்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது இலங்கை
இலங்கை இன்று (26) முற்பகல் பெரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.
மேலும்,...
தெற்கு அரசியலில் பரபரப்பு: அமைச்சரவையும் அவசரமாக கூடியது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள நிலையிலேயே அமைச்சரவைக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி தேர்தல், சர்வதேச...
மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் கவலைக்கிடம்
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இரு இளைஞர்கள் இன்று (26) பிற்பகல் 2.30 மணியளவில் மின்சாரம் தாக்கிய நிலையில் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு சந்தி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம்...
இறுதிப்போட்டிக்குள் நுழையுமா ஆப்கானிஸ்தான்?
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகின்றன. முதல் அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து...
அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் தொடரும்
அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளைய தினமும் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள...
260 கிலோ ஹரோயின்: மீன்பிடி படகின் உரிமையாளர் கைது!
தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை பலவந்தமாக திணிக்க முடியாது.எனவே, மக்களிடம் கருத்துகோரலும் அவசியம். புதிய அரசமைப்பு ஊடாக அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
அதிபர்,ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானது!
அதிபர்,ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டங்களை மேற்கொண்டு அரசாங்கத்தை சங்கடத்தில் ஆழ்த்துவது பொருத்தமற்ற செயலாகும். - என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஹப்புதலை பகுதியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
யாழில் குப்பையோடு வீசப்பட்ட 42 பவுண் தங்கம்!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப் பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக போடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக...













