அதிபர், ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்கள் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (26) அதிபர் ஆசிரியர் சங்கங்கள் சம்பள உயர்வு குறித்து சுகயீன விடுமுறையில் பணி பகிஷ்கரிப்புடன் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக நானுஓயா மற்றும் நுவரெலியா பகுதிகளில் பாடசாலைகளில்...
யாழில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சிறுவன் கைது!
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17...
ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை!
ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
உக்ரைன்மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளை தாண்டியும்...
மரக்கறி விலைப்பட்டியல் (26.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 26 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கென்ய நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு: ஐவர் பலி
கென்யாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரால் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய நிதிச் சட்டமூலம் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற செங்கோலும் திருடப்பட்டுள்ளதாக...
யாழில் மிக்ஸருக்குள் பல்லி!
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரிந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.
சந்நிதி ஆலயத்தில் திங்கட்கிழமை இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதன் போது ஆலயத்திற்கு பெருமளவான...
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்று உரை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது, மக்களுக்கு அவர் தெரியப்படுத்த உள்ளார்.
இதேவேளை...
அதிபர், ஆசிரியர்கள் கொழும்பில் இன்று போராட்டம்!
ஆசிரியர், அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர், இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாட்டுக்கு இன்னும் உரிய தீர்வு வழங்கப்படாததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு கோட்டை ரயில்...
பொன்சேகா வெளியேறினால் மகிழ்ச்சி!
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வெளியேறுவதால் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை. மாறாக வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில்...













