மாங்குளத்தில் கோர விபத்து: மூவர் பலி!
முல்லைத்தீவு - மாங்குளத்தில் நேற்றிரவு (25) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் நேற்றிரவு இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளது.
இதன்போது...
நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து மண்ணை அள்ளி வந்தது சீன விண்கலம்
நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) தரையிறங்கியிருந்த சீனாவின் விண்கலம் அங்கிருந்து மணல் துகள்களை சேகரித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. இது விண்வெளி துறையில் மனித குல சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பூமிக்கு இயற்கையாகவே அமைந்த...
ஜனாதிபதியின் நாளைய உரை அரசியல் நாடகம்!
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி விடுப்பாரென ஆளுங்கட்சி தகவல் வெளியிட்டுள்ள நிலையில், இது தேர்தல் நாடகமென எதிரணிகள் சாடியுள்ளன.
களனி ஆற்றிலிருந்து...
உறுமய திட்டத்தை சீர்குலைக்க சில அதிகாரிகள் முயற்சி
உறுமய நிரந்தர காணி உறுதித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சிலர் அதனை சீர்குலைக்க முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அவ்வாறான அதிகாரிகள் குறித்த தகவல்களை...
கடன் மறுசீரமைப்பு குறித்த ஒப்பந்தம் நாளை கைச்சாத்து!
இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கை நாளை (26) கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பில் இன்று விளக்கமளித்தார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவான...
தாய்ப்பால் புரைக்கேறி சிசு மரணம்
பலாங்கொடை பகுதியில் பிறந்து 45 நாட்களே ஆன சிசுவொன்று தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்துள்ளது.
பலாங்கொடை, லதுயாய பிரதேசத்தில் வசித்து வந்த தேவ்மி நெத்சரா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மேலும் குழந்தையின் சடலம் மீது...
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆசிரியை கைது!
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்தார் எனக் கூறப்படும் அநுராதபுரம் பகுதியில் உள்ள அரச பாடசாலையொன்றின் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை தனது கணவருடன் இணைந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளார் என தெரியவந்துள்ளது. விற்பனைக்காக வைத்திருந்த...
விக்கிலீக்ஸ் பிரதானி விடுதலை!
விக்கிலீக்ஸ் நிறுவுனர் Julian Assange (52) இங்கிலாந்து சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகியுள்ள நிலையில், அவர் விரைவில் ஆஸ்திரேலியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டு அவர் இன்று விடுதலையாகியுள்ளார்.
விடுதலையை விக்கிலீக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது....
ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிபெறுவேன்!
“ அரசமைப்புடன் எவரும் விளையாட முடியாது. விளையாட இடமளிக்கவும் மாட்டோம். எனவே, உரிய வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...













