13 ஐ நம்பி ஏமாற வடக்கு மக்கள் தயாரில்லை!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்ற தென்னிலங்கை கட்சிகளின் உறுதிமொழிகளை மீண்டும் நம்புவதற்கு வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தயாரில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான...
நாங்கள் அரசியல் யாசகர்கள் அல்லர்: ரணில் முன்னிலையில் சீறிய பஸில்
“ நாங்கள் அரசியல் யாசகர்கள் அல்லர். நீங்கள் தனிவழி செல்வதாக இருந்தால்கூட எமக்கு பரவாயில்லை.” -
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கடும் சீற்றத்துடன் பஸில் ராஜபக்ச கருத்து...
மரக்கறி விலைப்பட்டியல் (22.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 22 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மன்னாரில் விபத்து: வயோதிப பெண் பலி!
மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாக...
பொன்சேகாவை விளாசித்தள்ளிய திகா!
இராணுவ மனோநிலையில் இருக்கும் பொன்சேகா, ஜனாதிபதி வேட்பாளர் பதவி கிடைக்காததாலேயே சஜித் பிரேமதாசமீது சேறுபூச தொடங்கியுள்ளார் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்...
சஜித்மீது பொன்சேகா திடீர் தாக்குதல் தொடுத்தது ஏன்?
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாததாலேயே சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளார் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில்...
சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் 27 ஆம் திகதி வெளியீடு!
சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதற்கட்ட தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 27 ஆம் திகதி மக்கள் மயப்படுத்தப்படும் என்று இக்கூட்டணியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க...
பதவி விலகுவாரா நீதி அமைச்சர்?
அமைச்சு பதவியை துறக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுத்துள்ளார் - என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் , மைத்திரி அணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர்...
“13” உங்க அப்பன் வீட்டு சொத்தா? சஜித்மீது பொன்சேகா பாய்ச்சல்
நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காகவே படையினர் உயிர்தியாகம் செய்தனர். எனவே, 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவேன் எனக் கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வடக்கு மற்றும் தெற்கு மக்கள் வாக்களிக்ககூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும்,...
தமிழ் தேசிய தலைவர்களை கூட்டாக சந்தித்த ஜெய்சங்கர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் 8 தலைவர்கள் ஒருமித்து சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...












