ஜனநாயக வழியிலேயே நாமல் அரியணையேறுவார்: மொட்டு கட்சி அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வீட்டுக்கு அனுப்படும். மாகாணசபைத் தேர்தலில் அதற்குரிய ஆரம்ப புள்ளி வைக்கப்படும். ஜனநாயக வழியில் நாட்டை பொறுப்பேற்பதற்கு நாமல் ராஜபக்ச தயாராகவே இருக்கின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
மரக்கறி விலைப்பட்டியல் (03.01.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
எச்சரிக்கை விடுத்த அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!
“அமெரிக்காவின் அனைத்து ராணுவ தளங்களும் எங்கள் இலக்குகளாக மாறும்” - என்று ஈரான் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி...
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாமல் வெளியிட்டுள்ள தகவல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவா என்று...
ரணிலுடன் சஜித் இணையமாட்டார்: அவருக்கு “டீம் வேர்க்” சரிவராது!
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிப்பதற்கு சஜித் பிரேமதாச முன்வரமாட்டார். ஏனெனில் சஜித் தனி வழி பயணத்தை விரும்புபவர் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்
கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்...
ரணிலும், சஜித்தும் ஒன்றிணைவது ஜனநாயக அரசியலுக்கு நல்லது: நாமல்!
“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைவது நல்ல விடயமாகும்.” –என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இரு தரப்பினரும் ஒருமித்த அரசியல் கொள்கையில்...
தையிட்டி விகாரை பகுதியில் பிக்குகள் குழு ஆராய்வு!
நயினாதீவில் உள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையிலான பிக்குகள் இன்றையதினம் தையிட்டி விகாரை பகுதிக்கு விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில்...
அமெரிக்கா தலையிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
அமைதியான போராட்டங்களை ஈரான் அரசு அடக்கினால் அமெரிக்கா தலையிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் பணவீக்கத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும்...
மின் கட்டணத்தை அதிகரிக்க அரசு முயற்சி: சஜித் கடும் எதிர்ப்பு!
" தற்போதைய அரசாங்கம் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கித் தருவோம் என்ற வாக்குறுதிப் பத்திரத்தின் பேரிலேயே ஆட்சிக்கு வந்தது.
எனினும், வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவதற்குப் பதிலாக, வரிய நாட்டையும் ஏழ்மையான...
அனர்த்த நிவாரணங்களை வெளிப்படைத்தன்மையுடன் வழங்க புதிய டிஜிட்டல் கட்டமைப்பு!
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரண சேவைகளை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Inventory Control System ஒன்றை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கட்டமைப்பின்...












