மோடியின் வெற்றியால் இலங்கைக்கும் நன்மை!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி இலங்கைக்கு சாதகமாக அமையும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இந்திய நாடாளுமன்ற...
எம்.பி. பதவியை இழப்பாரா விஜயதாச? மொட்டு கட்சி பொறி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
மொட்டு கட்சியின் அரசியல் குழு நேற்று கூடியது. இதன்போது கட்சியின்...
கூரிய ஆயுதங்களுடன் நபரொருவர் கைது!
ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சுன்னாகம் ஈவினைப் பகுதியில் சந்தேக நபரொருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணப் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே குறித்த ஆயுதங்களை மீட்டதுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர்.
சுன்னாகம்...
ரூ. 1700 குறித்து தொழில் அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
எதிர்வரும் 10 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்கும்போது, பழைய சம்பளத்தையே சிலருக்கு வழங்கவேண்டி ஏற்பட்டாலும், அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் கட்டாயமாக புதிய சம்பளத்தை வழங்க நேரிடும்...
கஞ்சா செடிகளுடன் மூவர் கைது!
கோணஹங்கார பொலிஸ் பிரிவில் கஞ்சா செடிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோணஹங்கார பொலிஸார் தெரிவித்தனர்.
கோணஹங்கார பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்மடஹடல யால வனப்பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக புத்தல விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...
மூன்றாவது முறையாக பிரதமர் மோடி நாளை பதவியேற்பு!
தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.
இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரியஅவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். நாளை இரவு 7.15மணி அளவில்...
போராடி தோற்றது இலங்கை அணி!
ரி – 20 உலக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி இரு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது....
ரயில் மோதி தந்தையும், மகளும் பலி!
எந்தரமுல்ல பகுதியில் ரயில் மோதி இருவர் பலியாகியுள்ளனர்.
காரில் பயணித்த தந்தையும் மகளுமே, ரயில் கடவையில் வைத்து ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
எந்தரமுல்ல பகுதி வழியாக வத்தளை நோக்கி பயணித்த கார் ஒன்று, பதுளையிலிருந்து கொழும்பு...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதை உறுதிப்படுத்தினார் விஜயதாச
“ ஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயம் களமிறங்குவேன்.” – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர்...
ரணிலின் முடிவுக்காக காத்திருக்கும் மொட்டு கட்சி
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்த பின்னரே மொட்டு கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன...












