மின்சார சட்டமூலம் நிறைவேற்றம்!
இலங்கை மின்சார சட்டமூலம் இன்று (06) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இன்று சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு விவாதத்தின் பின்னர் எதிர்கட்சியினால் வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன் அதற்கமைய இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு...
வடக்கு அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி விசேட கவனம்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு...
அறகலய குறித்து அடுத்த ஆட்சியில் விசாரணை!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அத்துடன், அறகலயவின் பின்னணி தொடர்பில் அடுத்த எமது ஆட்சியின்போது முறையாக...
தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ரணிலுக்கே!
தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற...
ரோயல்பார்க் கொலையாளிக்கு மைத்திரி வழங்கிய பொதுமன்னிப்பு இரத்து
ரோயல்பார்க் கொலை குற்றவாளிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது.
ரோயல்பார்க் கொலையாளி டொன் சமந்த ஜீட் அந்தனி ஜயமஹவிற்கு ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் மைத்திரிபாலசிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு தன்னிச்சையானது சட்டத்தின்...
தமிழகத்தில் பாஜக மண்கவ்வியதால் நிர்வாகி மொட்டையடிப்பு
தமிழகத்தில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டிய பாஜக நிர்வாகி நடு சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம்...
ரூ.1700 – பூண்டுலோயாவிலும் கொண்டாட்டம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைப்பது உறுதியாகியுள்ள நிலையில், அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பூண்டுலோயா பகுதியிலும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
பூண்டுலோயா பேர்லண்ஸ் தோட்ட நான்கு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்களும் ,சீன்...
ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சுபநேரத்தில் கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்குவாரா, இல்லையா என்ற கேள்வி பலர் மத்தியிலும் உள்ளது.
இந்நிலையிலேயே தேர்தலில் களமிறங்குவதை உறுதிப்படுத்தும்...
மரக்கறி விலைப்பட்டியல் (06.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













