தென்னாபிரிக்காவை வீழ்த்துமா இலங்கை?
ரி – 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை)...
வெள்ள நீரில் விளையாட வேண்டாம்!
தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சின்...
வரக்காபொலயில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
நாட்டில் கடந்த 24 மணிநேரத்துக்குள் அதிகூடிய மழைவீழ்ச்சி வரக்காபொலையில் பதிவாகியுள்ளது.
246 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மக்களே அவதானம்! இன்றும் அடை மழை!
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாட்டங்களில் அடை மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென் மற்றும்...
48 மணிநேரத்துக்குள் 10 பேர் பலி: 36 ஆயிரத்துக்கு மேற்பட்டோபர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 48 மணிநேரத்துக்குள் 10 பேர் பலியாகியுள்ளனர். ஆறு பேர் மாயமாகியுள்ளனர்.
மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் 36 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
களுகங்கை,...
இந்த அரசின் ஆயுள் 3 மாதங்களுக்கு மாத்திரமே: நாம் அடாவடி செய்து வாக்கு பெறமாட்டோம் – திகா
“ தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே உள்ளது. நான் வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றாமல் எனக்குக் கிடைத்த அமைச்சை வைத்து நிறைவான சேவைகளை செய்து காட்டியுள்ளேன். எனவே,...
சீரற்ற காலநிலையால் 9 பேர் பலி!
பலத்த மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கமைய, இரத்தினபுரி -எலபாத்த பகுதியில் வௌ்ள நீரில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி அயகம பகுதியில்...
பஸ், ஆட்டோ விபத்து: ஒருவர் படுகாயம்!
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் நில்போவல பகுதியில் இன்று (02) பிற்பகல் பஸ்ஸொன்றும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொஸ்லாந்தையிலிருந்து பதுளை...
அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்...













