ஹப்புத்தளையில் லொறி விபத்து
ஹப்புத்தளை , தங்கமலை பகுதியில் இன்று காலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறி குருணாகலை பகுதியில் இருந்து நுவரெலியா - வெலிமடை...
ரணிலின் வெற்றிக்காக கம்பஹாவில் கூட்டு ஒப்பரேஷன்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து கம்பஹா தொகுதியில் வேலைத்திட்டத்தை...
மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை மையப்படுத்தி சஜித்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்ய பட உள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன் வைக்க பட்ட மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை ஐந்து திருத்தங்களுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி...
தலவாக்கலை, பாமஸ்டன் பகுதியில் விபத்து: 8 பேர் காயம்!
தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் பேருந்தில் பயணித்த சாரதி உட்பட ஐவர்...
பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர காணி உறுதி!
பெருந்தோட்ட மக்களின் உண்மையான சமூகமயமாக்கலுக்காக நிரந்தர காணி உறுதிகளை வழங்குவதாகவும் இவர்களுக்கான வசிப்பிட உரிமையை இனி சலுகைப் பத்திரத்தில் மட்டுப்படுத்தாமல் தொடர்வதாகவும் பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
தோட்ட அதிகாரியின் அடாவடிக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!
தோட்ட அதிகாரியொருவர் , தோட்ட தொழிலாளி ஒருவரை தாக்கியதாக கூறி தோட்ட அதிகாரியின் அடாவடித் தனத்தை கண்டித்து தலவாக்கலை ட்றூப் தோட்ட தொழிலாளர்கள் இன்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் கீழ்...
மொட்டு கட்சி வேட்பாளர் 07 ஆம் திகதி அறிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரமளவிலேயே பெயரிடப்படவுள்ளார் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.
நாடாளுமன்ற...
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராதாகிருஷ்ணன் வழங்கியுள்ள உறுதிமொழி!
முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து, அது தொடர்பில் கல்வி அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு, உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையக மக்கள்...
ஜனாதிபதி ரணில் ராஜபக்சக்களின் காவலன் அல்ல
நாட்டு மக்களின் நலன்கருதியே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி செயற்பட்டார். மாறாக அவர் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல. மொட்டு கட்சிக்காக அல்லாமல் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்தார். அதனால் தான்...
எல்ல பகுதிக்கு சுற்றுலா சென்ற பிரிட்டிஷ் யுவதி வழுக்கி விழுந்து காயம்!
எல்ல பசறை வீதியில் அமைந்துள்ள சிறிய ஸ்ரீ பாதைக்கு இன்று (01) பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் .
Madelene Rosemery Francesca என்ற 33 வயதுடைய...













