சம்பள உயர்வை வழங்க 9 கம்பனிகள் இணக்கம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு நேற்று கூடிய 09 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...
நுவரெலியாவில் சொகுசு பஸ் விபத்து: பலர் காயம்
நுவரெலியாவிலிருந்துதிருகோணமலை நோக்கி சுற்றுலா சென்ற அதிசொகுசு பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி பிரதான வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதிசொகுசு தனியார் பஸ் பாதையை...
லயத்தை வைத்தே கிராமமா? ஜீவனுக்கு பாடமெடுத்த குமார் சேர்!
“ தோட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை கிராமங்களாக மாற்றபோகின்றார்களாம். லயன்களையே கிராமங்களென அடையாளப்படுத்தி மக்களை ஏமாற்றும் மற்றுமொரு வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது.”
இவ்வாறு கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய...
வேலுகுமார் எம்.பிக்கும் நுவரெலியாவில் விருந்து வைத்த ஜீவன்
தோட்ட முகாமையாளர்களுக்கு கொட்டகலை சிஎல்எப்பில் விருந்து வைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர்கூட (வேலுகுமார் எம்.பி.) நுவரெலியா வந்திருந்தபோது அமைச்சர் ஜீவன் தொண்டமான் விருந்து வைத்துள்ளார் என்று இதொகாவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
பெருந்தோட்ட வீடுகளை குடியிருப்பு கிராமங்களாக மாற்ற திட்டம்!
பெருந்தோட்ட பிரதேசங்களில் தற்போது காணப்படும் தோட்ட வீடுகள் மற்றும் லயன்அறைகளை ஒன்றிணைத்து கிராமங்களாக மாற்றுவதற்கான புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ரூ. 1700 குறித்து தொழில் அமைச்சரிடம் மகஜர் கையளிப்பு
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளிடம் தொழில் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
சம்பள உயர்வை வென்றெடுப்பதற்காக இதொகாவின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று...
தோட்ட முகாமையாளர்களுக்கு கொட்டகலையில் இரகசிய விருந்து வைத்தது யார்?
“ ஒரு குடும்பத்தால்தான் இந்நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது. அதேபோல ஒரு குடும்பத்தால்தான் பெருந்தோட்ட சமூகம் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கை வருமாறு மலேசிய பிரதமருக்கு அழைப்பு
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை (08.07.2024) கோலாலம்பூரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின்...
சம்பள உரிமையை வென்றெடுக்க கொழும்பில் போராட்டம்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1,700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தோட்ட துறைமார் சங்கம் கட்டிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில்...
அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தால் கல்வி நடவடிக்கை பாதிப்பு
அதிபர், ஆசிரியர்களின் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் காரணமாக மலையக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டது.
அத்துடன், பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. அதிபர் ,ஆசிரியர்கள் இன்மையால் அவ்வாறு...












