பல பகுதிகளிலும் அடை மழை!
நாட்டில் பல பகுதிகளிலும் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி மேல்,சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும்...
உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க ஜீவன் சீனா பயணம்
உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில், சீனாவில் இடம்பெறவுள்ள உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் (23) நேற்று மாலை சீன நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பயணித்துள்ளார்.
இவருடன் நீர்...
“சகல உரிமைகளையும் உள்ளடக்கிய மலையகம்” – மாத்தளையில் கவனயீர்ப்பு பேரணி
“ சகல உரிமைகளையும் உள்ளடக்கிய மலையகம்" எனும் தொனிப்பொருளின்கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை,வீட்டு உரிமை,மொழி உரிமை அரசியல் உரிமை அடங்களாக தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு, பெண்களுக்கான உரிமை ஆகயவற்றை அரசாங்கம் வழங்க...
100 அடி பள்ளத்தில் வீழ்ந்து டெக்டர் விபத்து: சாரதி படுகாயம்
நுவரெலியாவிலிருந்து வெளிமடை பகுதியை நோக்கி பயணித்த டெக்டர் கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரேந்தபொல பகுதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (22) மாலை இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் டெக்டரை செலுத்தி...
ராஜிதவிடம் ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி!
சர்வஜன வாக்கெடுப்புமூலம் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித எண்ணமும் இல்லை என ஜனாதிபதி என்னிடம் உறுதிப்படுத்தினார். எனவே, உரிய வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில்...
சஜித் – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
இந்திய வெளிவிவகார கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (20) கொழும்பில் இடம்பெற்றது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அண்டைய நாடான இந்தியாவிடம் இருந்து...
லயன் குடியிருப்பில் தீ – ஐவர் நிர்க்கதி
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டப்பிரிவான நெதஸ்டல் தோட்டத்தில் இன்று (20) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று சேதமடைந்துள்ளது.
20 அறைகளைக்கொண்ட நெடுங் குடியிருப்பு தொகுதியில் வீடொன்று எரிந்து நாசமாகியுள்ளதால், குறித்த...
பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: 8 பேர் பாதிப்பு
குளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பெண் தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட இரண்டாம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள்...
ரூ. 1700கூட போதாது!
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க ஆளும், எதிர்க்கட்சி அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) விசேட கூற்றொன்றை முன்வைத்து...
ரூ. 1700 – உயர்நீதிமன்றத்தை நாடிய பெருந்தோட்ட நிறுவனங்கள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்ட வர்த்தமானி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை...












