ஊவா மாகாண சாகித்திய விழா ஆய்வரங்கத்திற்கு ஆய்வு கட்டுரைகள் கோரல்
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனை வழிகாட்டலில் ஊவா மாகாண கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் பதுளையில் இடம்பெறவுள்ளது.
இதன் ஓர் அங்கமாக நடத்தப்படவுள்ள ஆய்வரங்கம்...
1,200 ரூபாவுக்கே முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்!
ஜனாதிபதியும், தொழில் அமைச்சரும் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.
1200 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் ஊழியர்...
தோட்ட தொழிலாளிமீது தாக்குதல்: விசாரணை அறிக்கை கோருகிறார் சாகல
இரத்தினபுரி, தும்பறை 82ஆம் பிரிவிலுள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளியான பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பின்...
தோட்டத் தொழிலாளர்களிடம் அடாவடி செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்!
தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இரத்தினபுரி தும்பரை தனியார் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் குடும்பம் ஒன்றைத் தாக்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதை வன்மையாகக்...
பெருந்தோட்ட கம்பனிகளுடன் சட்ட போருக்கு தயார்!
மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்துவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இம்மாதம் முதல் காணி உரித்தை வழங்குவதற்குரிய வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளது – என்று இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள...
பதுளை விபத்தில் ஒருவர் பலி: நால்வர் காயம்
பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் புவக்கொடமுல்ல கைலாகொட பகுதியில் இன்று பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 79 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும், எதிர்வரும் 15இல், இது தொடர்பான முடிவை அரசாங்கம் அறிவிக்கும் என்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று...
தோட்ட அதிகாரி அடாவடி: உடனடி சட்ட நடவடிக்கைக்கு அமைச்சர் ஜீவன் வலியுறுத்து
இரத்தினபுரி தும்பறை 82ஆம் பிரிவில் உள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளர்களை தாக்கியுள்ள சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீர்வழங்கள் மற்றும் தோட்ட...
குறைகளை மட்டுமே பட்டியலிடுவதால் மலையக மக்களுக்கு தீர்வு கிட்டபோவதில்லை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பலத்தினால்தான் பெருந்தோட்ட மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். குறைகளை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி சிறந்த தீர்வினை பெற்றுக்கொடுப்பார் என்ற...
அரிசி நிவாரணம் – பெருந்தோட்ட பகுதிகளில் தகுதியுடைய குடும்பங்கள் புறக்கணிப்பு
ஜனாதிபதியான தங்களால் அறிமுகப் படுத்தப்பட்ட 20 கிலோ அரிசி நிவாரண உதவித்திட்டத்தில் பெருந் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் தகுதியுடைய குடும்பங்கள் என உண்மையான பயன்பெறுநர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது. இவ்விடயத்தில்...













