மலையக மக்களுக்கு காணி உரிமை – கொழும்பில் நாளை விசேட கூட்டம்!
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை இறுதிப்படுத்துவதற்கான விசேட கூட்டமொன்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அவரது அமைச்சில் நாளை...
நுவரெலியாவில் தேடுதல் வேட்டை! போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வலை!!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் சோதனை நடவடிக்கை நுவரெலியாவிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (02) பொதுமக்கள்...
சம்பள உயர்வு இல்லையேல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்போம்
தமக்கான சம்பள உயர்வை வலியுறுத்தி பொகவந்தலாவ லொயினோன் ராணிக்காடு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (2 -2- 2024) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தோட்டத்தில் தொழில் செய்யும் இடமொன்றில் ஒன்று கூடிய தோட்டத்து தொழிலாளர்கள்...
1,700 ரூபா எங்கே? தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!
தமக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை மஸ்கெலியா – நோட்டன் பிரதான...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 சம்பளம் அவசியம்!
தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் சேமிக்கப்பட்ட தேயிலைச் சபையின் நிதியத்தை அரசாங்கம் கொள்ளையடிக்கப் பார்கிறது என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
பதுளையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர்...
மரக்கறி மட்டும் அல்ல பழங்களின் விலைகளும் எகிறின!
நாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பழங்களின் விலைகளும் எகிறியுள்ளன.
நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது என்று பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
கடும் மழையுடனான...
பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு!
கட்டுரையாளர் - க.பிரசன்னா
நன்றி - தினக்குரல்
சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மற்றும் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்ட பாடசாலைகள் உள்ளிட்ட...
நியூபிகொக் பகுதியில் 7,000 பேர் பயன்பெறவுள்ள பாரிய குடிநீர் திட்டம்!
புசல்லாவை, நியூபிகொக் தோட்டத்தில் 22.5 கிமீ பரப்பில் 7, 000 இற்கும் அதிகமானோர் பயனடையும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் குடிநீர் திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்...
மலையகமெங்கும் போராட்டம் வெடிக்கும் – டயகமவில் திகா முழக்கம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கான அழுத்தங்களை அரசாங்கமும் பிரயோகிக்க வேண்டும், அவ்வாறு இல்லையேல் மலையகமெங்கும் போராட்டங்கள் வெடிக்கும் - என்று எச்சரித்துள்ளார்...
குளவிக்கொட்டு – ஆறு தொழிலாளர்கள் பாதிப்பு!
ஐந்து பெண்கள் உட்பட அறுவர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையல், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தோட்டத்திலேயே இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
30,34,35, 40, 42, மற்றும் 47 வயதுகளுடையவர்களே இவ்வாறு...













