மஸ்கெலியா பிரதேச சபை சுயேச்சைக்குழு வசம்: தவிசாளரானார் ராஜ்குமார்!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 27.06.2025 அன்று மதியம் 02.30 மணியளவில் மஸ்கெலியா அஷ்னிகா மண்டபத்தில் நடைபெற்றது.
சுயேட்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார், திறந்த வாக்கெடுப்பு மூலம்...
நோர்வூட் பிரதேச சபையும் என்.பி.பி. வசம்!
நோர்வூட் பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 27.06.2025 அன்று காலை 09.00 மணியளவில் நோர்வூட் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ்...
நானுஓயாவில் தேயிலை ஏற்றிச்சென்ற லொறி விபத்து: இருவர் காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சமர்செட் பகுதி தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று நேற்றிரவு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட...
உடபளாத்த பிரதேச சபையில் ஆட்சியமைத்தது ‘கதிரை”!
கம்பளை, உடபளாத்த பிரதேச சபையில் எதிரணிகளின் ஆதரவுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி (கதிரை) ஆட்சியமைத்துள்ளது.
இதற்கமைய பிரதேச சபையின் தலைவராக பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர் சாந்த நவரத்ன தெரிவு செய்யப்பட்டார்.
பிரதி தவிசாளராக ஐக்கிய...
கொத்மலை பிரதேச சபை உப தவிசாளர் பதவி இதொகா வசம்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் கொத்மலை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.
கொத்மலை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடலானது, மத்திய மாகாண உள்ளுராட்சி...
நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம்: அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!
நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம் மற்றும் காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலும்,...
நுவரெலியாவில் விபத்து: இருவர் காயம்!
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் கேலைகால பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் சாய்ந்து இழுத்து செல்லப்பட்டு சாலை ஓரத்தில்...
மலையக மக்கள் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது அரசு!
மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா நாட் சம்பளம் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதற்கமைய இவ்வாண்டு 6000 வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, சம்பள அதிகரிப்பிற்கான புதிய...
” மலையகத் தமிழ் சமூகத்திற்கு உயர்ந்த வாழ்க்கைத் தரம் இப்போதாவது கிடைக்க வேண்டும்”
மலையக சமூகம் மலையகத்திலும் அதற்கு வெளிப்பகுதிகளும் இரண்டிலுமே வாழ்ந்து வருகின்றனர். மிகக் குறைந்த வருமானத்தை ஈட்டி, தேயிலைத் தொழில் மற்றும் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தாலும் இந்த தியாகங்களுக்கு ஏற்ற உயர் வாழ்க்கைத்...
நானுஓயாவில் ஆட்டோ விபத்து!
நானுஓயா நகரில் இன்று ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானது.
பாடசாலை மாணவர்கள் இருவரை ஏற்றிச்சென்ற ஆட்டோவொன்றே, லொறியொன்றை முந்தி செல்ல முயன்றவேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆட்டோ ஓட்டுநரும், இரு மாணவர்களும் விபத்தின்போது ஆட்டோவுக்குள் இருந்தனர். அவர்களுக்கு எந்த விதமான...