” மக்கள் மனம் அறிந்தே அரசியலில் முடிவுகளை எடுக்கின்றேன்” – திகா
" அமைச்சு பதவி மூலமாக மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதை நான் அமைச்சராக இருந்த காலத்தில் செய்து காட்டியுள்ளேன்" என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
நானுஓயாவில் மீன்லொறி விபத்து – மூவர் காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று இன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
காயமடைந்த மூவரும் நுவரெலியா மாவட்ட பொது...
பொகவந்தலாவ நகரில் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்துவைப்பு!
பொகவந்தலாவை நகரில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
பொகவந்தலாவ நகரப்பகுதியில் எரிப்பொருள் நிரப்பு நிலையமொன்று இல்லாமல் இருந்ததால், எரிபொருள் நிரப்புவதற்கு நோர்வூட் மற்றும் ஹட்டனுக்கு செல்ல வேண்டி இருந்தது.
இந்நிலையில் இந்தியன்...
” பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்க 5000 ஹெக்டெயர் தேவை”
தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளில் பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகளை பொதுச் செற்பாடுகளுக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைபை விரைவுபடுத்துவது குறித்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் கலந்துரையாட வேண்டும் எனப் பெருந்தோட்டக்...
சாதனை படைத்த மலையக சிறுமிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வாழ்த்து
சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய கல்லுாரி மாணவி வசந்தகுமார் நிதர்சனா மலையகத்திற்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்கும் பெருமையை தேடி தந்திருக்கிறார் என கல்வி இராஜாங்க கல்வி இராஜாங்க...
மரக்கிளை முறிந்து விழுந்ததில் சிறுமி பலி – பூண்டுலோயாவில் சோகம்
பூண்டுலோயா பாலுவத்த பகுதியில் வாகை மரக்கிளை முறிந்து விழுந்ததில் 17 வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.
அக்கரப்பத்தனை உருலவள்ளி பகுதியை சேர்ந்த 17 வயதான விஜயராஜ் திவ்யராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில்...
மீண்டும் அரசியலுக்குள் வரமாட்டேன் – சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தார் கோட்டா!
தான் மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகும் தகவல்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் வரவுள்ளதா எனவும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் தெற்கு...
“புசல்லாவை, பாரதெக்க – செல்வகந்த கிராமத்துக்கான பாலத்தை புனரமைக்க நடவடிக்கை”
புசல்லாவை, பாரதெக்க - செல்வகந்த கீழ்பிரிவு கிராமத்துக்கு செல்வதற்கான பாலத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி...
நோர்வூட்டில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – மூவர் காயம்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் ஆட்டோவொன்று வீதியை வி்ட்டு விலகி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (13) மதியம் 12.45 மணியளவில்...
நோர்வூட்டில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
ஹட்டன், நோர்வூட் - போற்றி தோட்டப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(12) காலை கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
பொகவந்தலாவையைச் சேர்ந்த 17, 20...



