கடவளை பகுதியில் முறிந்து விழுந்தது மரம் – போக்குவரத்து ஸ்தம்பிதம்!

0
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன, கடவளை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக பாதிப்படைந்திருந்த நிலையில், தற்போது போக்குவரத்து வழமைக்கு...

செப். 24 – மலையகத்தில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி!

0
மலையக மக்களின் இருநூறு வருட வரலாற்றை நினைவுகூர்ந்து மலையக இளைஞர்களுக்கான மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி - 2023 செப்டெம்பர் 24ம் திகதி காலை 8 மணிக்கு தலவாக்கலை தொடக்கம் ஹட்டன் வரை...

நோர்வூட்டில் தேயிலைச் செடிகளிடையே மாணிக்கக்கல் அகழ்வு! பாரிய குழிகளால் தொழிலாளர்களுக்கு  பேராபத்து!!

0
தேயிலை உற்பத்தியைப் பாதிக்கும் அளவில் தேயிலை செடிகளை அகற்றி, சட்ட விரோதமான முறையில் மாணிக்ககற்கள் அகழும் இரகசிய நடவடிக்கை பாரிய அளவில் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நோர்வூட் கீழ் பிரிவில் இடம்...

அக்கரப்பத்தனையில் தீ விபத்து – லயன் அறை தீக்கிரை

0
நுவரெலியா, அக்கரப்பத்தனை, கிளாஸ்கோ மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள நெடுங்குடியிருப்பு தொகுதியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்தால் லயன் அறையொன்று முற்றாக எரிந்துள்ளது. உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன. மக்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததால் ஏனைய லயன்...

” அரசியல் நோக்கத்துக்காக மலையக மக்களின் வாழ்க்கையை இல்லாதொழிக்க வேண்டாம்”

0
" ஆளும் தரப்புக்கு ஒரு உறுப்பினர் சென்றால் அவருக்கு மூன்று மதுபானசாலைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. அரசியல் நோக்கத்துக்காக மலையக மக்களின் வாழ்க்கையை இல்லாதொழிக்க வேண்டாம். பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளை...

பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து உழவு இயந்திரம் விபத்து – சாரதி படுகாயம்

0
பதுளை, வெவஸ்ஸ தோட்டத்துக்குரிய உழவு இயந்திரமொன்று இன்று பிற்பகல் வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். வெவஸ்ஸ தோட்டத்தைச் சேர்ந்த 47...

எட்டியாந்தோட்டையில் குடும்பஸ்தர் கொலை – மூவர் கைது!

0
எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எக்லாஸ் தோட்டத்தின் கீழ் பிரிவில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் 3 குழந்தைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சகோதரரின் மகளின் காதல் விவகாரம் காரணமாக இந்த...

மலையக எழுச்சி பயணத்தில் மஹிந்த தேசப்பிரியவும் பங்கேற்பு!

0
மலையக மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளைவரை முன்னெடுக்கப்பட்டுவரும் மலையக எழுச்சி பயணத்துக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவும் ஆதரவு வழங்கியுள்ளார். தம்புள்ளையில் இருந்து இன்று காலை ஆரம்பமான பாத...

அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலி, கோவில் உண்டியல் கொள்ளை – சாஞ்சிமலையில் சம்பவம் – பூசகரிடம் விசாரணை

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் தாலிக்கொடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உண்டியலும் களவாடப்பட்டுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று...

மலையக எழுச்சி பயணத்துக்கு ‘பிடி தளராதே’ அமைப்பு பேராதரவு

0
மலையக மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளைவரை முன்னெடுக்கப்பட்டுவரும் மலையக எழுச்சி பயணத்துக்கு 'பிடிதளராதே' அமைப்பு பேராதரவை வழங்கியுள்ளது. மேற்படி அமைப்பின் செயற்பாட்டாளர்கள் நேற்று பாத யாத்திரையில் பங்கேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தினர். 'பிடிதளராதே'...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...