35 வருடகால கல்வி சேவையில் இருந்து இந்திராணி அம்மையார் ஓய்வு!
கண்டி மாவட்டம், கம்பளை கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக
பணியாற்றிய இந்திராணி கணேசன் அம்மையார், தனது 35 வருடகால
கல்விச் சேவையில் இருந்து நேற்றுடன் (2023.07.15) ஓய்வுபெற்றுள்ளார்.
ஆசிரியராக, அதிபராக, உதவிக் கல்விப் பணிப்பாளராக
அவர், மலையக...
“இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் பணிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்பதே ஜனாதிபதியின்...
இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் பணிகளை அடுத்த தலைமுறைக்கு கையளிக்காமல், தற்காலத்திலேயே அதனைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளுக்கு...
மலையக பகுதிகளில் ஹொரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது, மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த16 கிராம் 710 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கண்டி, பேராதனை...
இறம்பொடை ஆர்.பி. தோட்டத்தில் STF – ‘நிர்வாகத்தின் கடிதம்’ குறித்து தோட்ட மக்கள் பொலிஸில் முறைப்பாடு
இறம்பொடை ஆர்.பி. டிவிசனிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள், தமது தொழில்சார் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அத்தோட்டத்துக்கு இன்று ( 12) முற்பகல் விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் தமது...
” தோட்டங்களில் இருந்து எமது மக்களை துரத்த இடமளியோம்” – காணி உரிமைக்கான இயக்கம் எச்சரிக்கை
" இருநூறு வருடகாலமாக எமது பாட்டன் பூட்டி வாழ்ந்த காணி, வீடுகளில் இருந்து எம்மை துரத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை." - என்று மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில்...
நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்ற பஸ் புசல்லாவையில் விபத்து – 8 பேர் காயம்!
புத்தளத்திலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்ற சொகுசு பஸ்ஸொன்று கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் எல்பொட பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
22 பேர் பயணித்த மேற்படி சொகுசு பஸ், இன்று (10)...
மலையக பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும் – ஜீவன் உறுதி
" சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பதே எனது - எங்களது அரசியல் 'ஸ்டைல்', எனவே, மலையக பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
” தோட்டத்தில் ‘பார்’ அமைக்க காணி கொடுத்து முகவரியும் வழங்கமுடியுமென்றால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏன் முகவரி வழங்க முடியாது?
" இலங்கையின் பொருளாதாரத்தையே தோளில் சுமந்த மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்னமும் முகவரி அற்றவர்களாக வாழ்கின்றனர். இதனை எண்ணி ஒட்டுமொத்த நாடும் வெட்கப்பட வேண்டும். தோட்ட பகுதிகளில் 'பார்' அமைப்பதற்கு இடம் வழங்கப்படுகின்றது....
பெருந்தோட்ட மக்களுக்கு முகவரிகோரி சபையில் பிரேரணை முன்வைப்பு – முகவரி இல்லாததால் ஏற்படும் அவலங்கள் பற்றியும் எடுத்துரைப்பு
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரியொன்றை வழங்குவதற்கு உரிய -...
பதுளையில் வேன் விபத்து – மூவர் காயம்!
பதுளை, கெப்பட்டிபொல வீதியில் இன்று (07) பிற்பகல் வேனொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தேகெதரயிலிருந்து பதுளை நோக்கி பயணித்த குறித்த வேனில் ஐந்து பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் கந்தேகெதர பிரதேசத்தில் வசிக்கும்...



